கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்...!

கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில் உங்கள் மார்பகங்களின் அளவு பெரிதாகியிருக்கும். மென்மையான பருத்தியால் செய்த உள்ளாடையை வாங்கி அணிய வேண்டும். இதனால் மார்பக காம்புகளில் ஏற்படும் வலியை தணிக்கப்படும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்கும் வேளையில் தணிப்பு...

பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்..?

முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான தன்மையைப் பொருத்தது. அழகான ஒன்று கவர்ச்சியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைவுதான். பொதுவாக பருவத்தில் எல்லாப் பெண்களுமே அழகு இல்லாதவர்கள்கூட- கவர்ச்சியாகவே இருப்பார்கள். காரணம் இளமை. எல்லாப் பெண்களும்...

கண் நோய்யை குணமாக்கும் கோவைஇலை...!

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும். தோல்...

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..?

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற...

த்ரிஷாவின் தூண்டிலில் சிக்கினார் விஜயசேதுபதி...!

ஜெயம்ரவியுடன் த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் அவர் நடிக்கயிருந்த படமும் டிராப் ஆகி விட்டது. அதோடு கெளதம்மேனன் இயக்கத்தில அஜீத் நடிக்கும் படத்திலும் திரிஷா நடிக்கிற மாதிரி சொல்கிறார்கள். ஆனால் அதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், இனி விஜய் அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற மேல்தட்டு ஹீரோக்கள் மீண்டும் தன்னுடன் இணைவது அத்தனை சுலபத்தில் நடக்கிற...

மஞ்சணத்தின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு..?

கே‌ள்வி கேட்டா பல பேருக்கு பிடிக்காது. சரி நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். மஞ்சணத்தியோட இன்னொரு பெயர் நுணா. கிராமப்புறங்க‌ள்ல வாழுற மக்களுக்கு இது தெரிஞ்சிருக்கலாம். நான் சின்ன வயசுல இந்த மஞ்சணத்தி மரத்துல ஏறி விளையாடுவோம்.  அதுல விளையுற காயை பறிச்சி ஒருத்தர் மேல ஒருத்தர் எறிஞ்சி விளையாடுவோம். அது பழமாயிட்டா கருப்பு நிறத்துல இருக்கும். நிறம் மட்டுமில்ல அதில இருந்து ஒருவித நாற்றம் வரும். எங்க ஊர்ல அதை கோழிப்பீ பழம்னு சொல்வோம். கோழியோட...

கோச்சடையான்-விமர்சனம்...!கோச்சடையான் - கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது! கறுப்பு வெள்ளை காலத்தில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஈஸ்ட்மென் கலர், கலர் என்று பல ஆண்டுகளை கடந்து இன்று சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம் எனும் அனிமேஷன் உலகிலும் அதிரடியாக அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, அத்தொழில்நுட்பத்தை தன் மகள் செளந்தர்யா ரஜினியின் இயக்கத்தின் மூலம்...

அல்சர் நோய்க்கு மருந்தாகும் பீட்ரூட்..! - எப்படி தெரியுமா..?

செக்கச் செவேல் சிவப்பு நிறத்துடன் நியை சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத்திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பெயன்களை இங்கே பார்க்கலாம்.. •பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். •பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து...

24 வருடமாக முடங்கி கிடக்கும் அம்பேத்கர் படம்...!

திருவனந்தபுரம்: 24 வருடமாக திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது அம்பேத்கர் வாழ்க்கை சரித்திர படம். சட்ட மேதை அம்பேத்கர் வாழ்க்கை சரித்திர படம் மலையாளத்தில் உருவானது. அம்பேத்கர் வேடத்தில் மம்முட்டி நடித்தார். 1990ம் ஆண்டு உருவான இப்படம் முடிந்து 24 வருடத்துக்கு மேல் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கிறது. ‘படத்தை ரிலீஸ் செய்யாமல் தடுத்து வைத்திருப்பது ஏன்? என்று மல்லுவுட் குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில் நடந்த...

செருப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...!

தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்....

அதிக நேரம் கணனி பார்ப்பவருக்கு ஏற்படும் கண் பிரச்சினையை போக்க சில டிப்ஸ்...!

கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்கிற பிரச்னை வரலாம் என எச்சரிக்கிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீன் கிருஷ்ணா. அதென்ன ‘கம்ப்யூட்டர்...

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன..?

பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த ஓரினச்சேர்க்கை வண்டு, ஆடு, குரங்கு மாதிரியான பல்வேறு விலங்குகளில் காணப்படுவதால் இது வெறும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு அல்ல என்பது புரிய வந்துள்ளது....

செக்ஸ் அடிமை (sexual addiction) என்றால் என்ன..?

குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம்.  அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும்...

பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ..?

விசேஷக் காரணம் என்று எதுவும் இல்லை. மனரீதியாக ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு நடைமுறையில் முக்கியமாக மெல்ல மெல்ல பாலியல் உணர்வு வெளிப்படுவதால், அவர்களால் மனதைப் பாடத்தில் ஒருமுகப்படுத்த முடிகிறது. பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அறிவுகூர்மை அதிகம். ஆனால் தொலைநோக்குப் பார்வை குறைவு. அதேசமையம் ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு "உள்ளுணர்வு" ( intution) அதிகம். ஆண்களுக்குத் தொலைநோக்குப் பார்வையும், விசாலமான அறிவும், தைரியமும், மனம் மாற்றும்...

தக்காளி அவல் - ஆரோக்கிய சமையல்...! உங்களுக்காக

தேவையான பொருட்கள்: அவல் - 1 கப் தக்காளி - 1 பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது) கேரட் - 1 சிறியது பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மிளகாய் வத்தல் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன் உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன் கடுகு - 1 டீ ஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 1 மூடி செய்முறை: * அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர்...

பிஸ்கெட் சாப்பிடுகிறிர்களா...? எச்சரிக்கை..!

குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது. அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கான்சர்ட்’ என்ற நிறுவனம்...

உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்....! - அதிர்ச்சி தகவல்...!

கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. உடனடி உணவுகள் சூப்பர்மார்க்கெட், மால்களில் உள்ள கடைகளில் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம், சட்னி, சாம்பார் உள்ளிட்ட பலவகை உணவு வகையராக்கள்...

இரவில் பால் குடிக்கலாமா..? - இதோ உங்களுக்காக...!

டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி? 'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன. என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம். வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில்...

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் ஸ்ரீதேவி, சரிகா, செலினா

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாலிவுட் நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம். பாலிவுட் நடிகைகளில் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். கர்ப்பம் தரித்ததால் அவர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி யார், யார் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானவர்கள் என்று பார்ப்போம். நம்ம சிவகாசி மயிலு ஸ்ரீதேவி பாலிவுட் சென்று இந்தி பட தயாரிப்பாளரான ஏற்கனவே திருமணமான போனி கபூரை காதலித்தார். அவர் போனி கபூரை திருமணம் செய்யும் முன்பே...

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி

தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் கிடாபூசாரி மகுடி. இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் ஆகியோரும், நாயகியாக நட்சத்திராவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக ஜெயகுமார்.ஜெ அறிமுகமாகிறார். இவர் வேலு பிரபாகரன்,...

அமெரிக்க ராப் பாடகருக்கு ஊர்வசியை விற்பனை செய்த ஏ.ஆர்.ரஹ்மான்...!

  அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்றா ராப் பாடகர் will.i.am alias William Adams. இவர் வெளியிடும் பாடல்களுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு இருக்கும். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த will.i.am alias William Adams, கடந்த 1979ஆம் ஆண்டு பிறந்தவர். 39 வயதாகும் will.i.am alias William Adams, இதுவரை பாடகர், பாடலாசிரியர், கம்போசர், பாடல் ரிக்கார்டு தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர், ராப் பாடகர், தொழிலதிபர் என பலவித அவதாரங்கள்...

பரபரப்பை ஏற்படுத்திய பாடி ஸ்பிரே விளம்பரம். டாப்சிக்கு குவியும் வாய்ப்புகள்...!

ஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்தார். ஆனால் தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் டாப்ஸி நடித்துக்கொண்டிருக்கும் ஒரே படம் முனி 3 மட்டுமே. ஆனால் பாலிவுட்டில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து பிசியாக இருக்கிறார். இந்தியில் தற்போது Running Shaadi‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து டாப்ஸியின் கவனம் திடீரென விளம்பர படங்களில் நடிப்பதில் திரும்பியுள்ளது. அதற்கு...

பாபாஜியின் கிரியா யோகம்...! - உங்களுக்காக...

மாபெரும் சித்தர்களில் ஒருவரான பாபாஜி, பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார். அவர் வழிகாட்டிய கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது. 1. கிரியா ஹத யோகம்: உடலைத் தளர்த்திக் கொள்வதற்கான பயிற்சிகளான ஆசனங்கள், ‘பந்தங்கள்’ எனப்படும் தசைப்பூட்டுக்கள் மற்றும் உள-உடல் குறிகள்/அசைவுகளான முத்திரைகளை உள்ளடக்கியதுதான் கிரியா...

சேலத்தில் 500 கோச்சடையான் திருட்டு டி.வி.டி.க்கள் சிக்கியது...!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியிடப்பட்டது. படம் வெளியான 24 மணி நேரத்திலேயே அதன் திருட்டு டி.வி.டி.க்கள் சேலத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக ரசிகர் மன்றத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் வீரபாண்டியார் நகர் ஆலமரக்காடு பகுதியில் ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சில பண்டல்களை...

காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும் - இதோ உங்களுக்காக...!

கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும். யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும். முருங்கைக்காய் என்ன இருக்கு:...

மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் - உங்களுக்காக...!

வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும். சளிக் காய்ச்சல் புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும். இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும். சளி பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால்...

உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கு ஆலிவ் ஆயில்..!

இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக - MUFA) 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது. ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம்...

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு...!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து...

தயிர் தரும் சுக வாழ்வு பற்றிய தகவல் - உங்களுக்காக...!

* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன. * தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும். * தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும். * உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும். *...

கோடைக்கு இதமளிக்கும் நுங்கு - தெரிந்து கொள்வோம்...!

நுங்கு..! இயற்கை, நமக்கு கிடைத்த பொக்கிஷம். இயற்கை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப உணவு வகைகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடைகாலம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வருவது நுங்குதான். நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன. எப்படி தென்னைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறதோ அது போல்...

அல்சர் அவதிக்கு விடிவு..! - இதோ இதைப்படிங்க...

அல்சர் அவதிக்கு விடிவு..! இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன்...

கொலஸ்ட்ரால் இல்லாத சிக்கன் ரெசிபி சாப்பிட வேண்டுமா...!

 சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது) சீரகப் பொடி - 2 டீஸ்பூன் பூண்டு பொடி...

அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய.....!

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம். முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள்...

மனிதர்களை நிர்வாணமாகக் காட்டும் ஐபோன் ஆப்ளிகேசன்..! அதிர்ச்சி வீடியோ...

என்ன உலகமடா இது, ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள் இப்போது இந்த ஐபோன் ஆப்ளிகேசனால் அந்தப் பழமெழிக்குப் பங்கம் வந்துவிடும் போல இருக்கின்றதே, அட ஆமாங்க ஐபோனில் உள்ள ஒரு ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி ஐபோன் கமராவின் மூலம் அடுத்தவர்களை ஆடையில்லாமல் பார்க்கமுடிகின்றதாம்…… இந்தக் கானொளியைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,இக் கானொளியில் ஒருவர் தனது ஐபோனில் nomaoஎனப்படும் ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி...

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு.....!

தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்.... படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...? உங்களுக்கான எச்சரிக்கை இது... நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்... இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்... பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்... நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்... மீட்டரில்...

மலையாள சேச்சியுடன் தனுஷ்...!

அனேகன் படத்தில் மலையாள உலகில் இருந்து குணச்சித்திர நடிகை ஒருவர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். மலையாள சினிமாக்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகைதான் லேனா. அக்காவாக, அண்ணியாக, இரண்டாவது கதாநாயகர்களின் மனைவியாக ஏதாவது ஒருவகையில் இவரது பங்களிப்பு மலையாள சினிமாக்களில் இருந்துகொண்டே இருக்கும். தமிழில் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக ராதிகா ஏற்றிருந்த கேரக்டரை தன் ஒரிஜினலான மலையாள படமான ‘ட்ராஃபிக்’கில், ரகுமானின்...

சிவகார்த்திகேயனை வலம் வரும் முன்னனி நடிகைகள்...!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் 'ரஜினி முருகன்'. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா நடந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் 'எதிர்நீச்சல்' பட இயக்குநர் துரைசெந்தில்குமார்...