
அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி பாடிய பாடல் ஆண்களுக்கு மட்டுமா என்ன? பெண்களுக்கும்தான். ஆனால், நம் நாட்டில் பெண்கள் அச்சமில்லாமல் நடு இரவில் மட்டும் அல்ல பகல் வேளையிலேயே சென்றுவர என்னென்ன தேவை என்பதைப் பார்க்கலாமா?ஒரு பெண்ணை ஆணானவன் தப்பான எண்ணத்துடன் பின்தொடரும் பொழுது அவனைக் கண்டு அஞ்சாமல் தைரியமாக அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க பெண் தனது மனதைத் தயார்ப்படுத்த வேண்டும். பயம் உள்ளே இருந்தாலும் அதனை வெளியே காட்டக்கூடாது.நம்மிடமிருந்து பொருளைப் பறித்துக்...