டாஷ் ஸ்மார்ட் இயர்ஃபோன்கள் அறிமுகம்...!

ஜெர்மனியின் பிராக்கி என்னும் நிறுவனம் உலகத்தின் முதல் ஸ்மார்ட் இயரஃபோனை கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டாக வரும் இதை காதில் பொருத்தினால் முதலில் வெளியே அனேக பேருக்கு தெரியாத அளவுக்கு சின்னது. பின்பு இது 100% வாட்டர் ஃப்ரூஃப் – அதாவது நீச்சல் அடிக்கும் போதும் இதில் பேசலாம் – பாட்டு கேட்கலாம்.இன்பில்ட் மெமரி 4ஜீபி இருப்பதால் பாட்டை ஏற்றி கொள்ளலாம். ரேடியோவும் உண்டு. இதில் அனலாக் மற்றூம் ஸ்ட்ரீயோவும் உண்டு. இதில் மூன்று வகை மைகள் உள்ளது. எவ்வளவு...

உடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட்..!

அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனு வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. மேலும் பெரும்பாலான உடல்நல நிபுணர்களும், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்தால், உடல் எடை எளிதில் குறையும் என்றும் கூறுகின்றனர்.அத்தகைய சிட்ரஸ் பழமான எலுமிச்சை, உடல் எடையை குறைக்க மட்டுமின்றி,...

பேஸ்புக் பயன்பாடு 10 வயது குழந்தைகளிடம் அதிகரிப்பு..! அதிர்ச்சியூட்டும் தகவல்

சமூக வலைதள பயன்பாடு 10 வயது குழந்தைகளிடம் அதிகரிப்பு; பேஸ்புக்கிற்கு அதில் முதலிடம்:-சமூக வலைதளங்களை பத்து வயது அடைந்த சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.  இதற்காக இணையதள பாதுகாப்பு ஆலோசக இணையதளமான நோ திநெட் ஆய்வு நடத்தி சோஷியல் ஏஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.பேஸ்புக் முதலிடம்அதில், 8 முதல் 16 வயது உடைய குழந்தைகளில் 52 சதவீதத்தினர் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர் என தெரிய வந்துள்ளது.  மற்ற...

பேஸ்புக்கில் 13 லட்சம் நண்பர்கள் அசத்திய 10 வயது சிறுவன்...!

அமெரிக்காவை சேர்ந்த நண்பர்களே இல்லாத 10 வயது சிறுவனுக்கு பேஸ்புக்கில் 13 லட்சம் நண்பர்கள் கிடைத்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன், மனஇறுக்க நோயால் பாதிக்கப்பட்டவன். இதனால், அவனுக்கு நண்பர்களே கிடையாது.தனது மகனின் 10-வது பிறந்தநாளில் அவனுக்கு நண்பர்களை பரிசாக அளிக்க அவனது தாயார் ஜெனிபர் ஹன்னிகம் முடிவு செய்தார்.குறுகிய காலத்தில் அதிக நண்பர்களை பெற சிறந்த வழி பேஸ்புக் தான் என்பதை...

கூகுளில் இனி குற்றவாளிகளின் புகைப்படம் இருக்காது..!

இதுவரை கூகுள் தேடுதலில் கிடைக்காத படங்களே இல்லை என்ற நிலையில் தற்போது குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.பொதுவாக் குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன. இவற்றை தனது தேடுதளத்தில் இருந்து நீக்குவதால் குற்றவாளிகள் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பாக இருக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.இதற்கிடையில்...

அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா..?அப்ப இதைப் படிங்க...!

காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில்...

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது - 22 to 26 வயது..!

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பதுபோன்றே இருக்கும்.3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள்.5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிடமுடியாது.6) தினமும்...

பெண்களுக்கு மிகவும் கடினமான வயது - 22 to 25 வயது..!

1) உங்கள் காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளுக்கெல்லாம் காதலன் இருப்பான், நீங்கள் மட்டும் தனிமையில் இருப்பீர்கள்.புறக்கணிக்கப்பட்டதாய் உணர்வீர்கள்.2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும் அல்லது வேலை செய்து என்னத்தைக் கிழிக்கப் போகுது என்றிருக்கும்.3) நண்பன் இருந்தால் அவன், உங்கள் நல்லதொரு காதலனைப் போல பேசுவான். காதலா என்று...

சாம்சுங் நிறுவனத்தின் அதிரடி..!

சாம்சுங் நிறுவனம் அதன் சமீபத்திய பேப்லட்டான கேலக்ஸி மெகா பிளஸ் பேப்லட் பற்றி சீனாவில் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிட்டுள்ளது.கேலக்ஸி மெகா 5.8 போன்ற சாம்சுங் கேலக்ஸி மெகா பிளஸ், இரட்டை காத்திருப்பு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும்.இது ஒரு qHD (540×960 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வருகிறது மற்றும் TouchWiz UI உடன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. என்றாலும், பதிப்பு தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை. 1.2GHz...

இயற்கையாக பெண்களின் மார்பகத்தை குறைக்க சில எளிய வழிகள்..!

பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது.இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது.மேலும் வெளியே செல்லும் போது,சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர்.ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன?என்று கேட்கலாம். வேறு என்ன இயற்கை வழிகள் தான். ஆம், இயற்கை வழிகள்...

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்...!

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. நாம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை வாய்விட்டுச் சிரிக்கிறோம்? குழந்தைகள் ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்ட தடவை சிரிக்கின்றனவாம். ஆனால், பெற்றோர்கள் வெறும் 12 தடவைதான் சிரிக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. சிரிப்பதால் உடலில் உள்ள தசைகளில் அசைவேற்பட்டு, உடலிலும், மனதிலும் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைகிறது. இதனால் மனதிலிருந்து கவலைகள் வெளியேறி புத்துணர்வு கிடைக்கிறது.சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்திருந்தும்,...

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!

கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை...

சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் - அதிர்ச்சி தகவல்....

புகைபிடித்தல் கண்புரை வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் எனப்படும் கேட்ட்டராக்ட் அதிக அளவில் வருவதற்க்கான வாய்ப்பு இருப்பதை சில ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும், ஒரு நாளைக்கு 20 அல்லது இருபதுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு இரு மடங்கு உள்ளது. புகை பிடிப்பதனால் ஒருவருக்கு கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு...

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.4. ஆமணக்கின்...

ஃபேஸ்புக் திருடர்கள் – ஆன்லைனில் எச்சரிக்கை தேவை..!

விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது....

தற்கொலைகளைப் புரிந்துகொள்வது எப்படி..?

 தற்கொலை பற்றிய உரையாடல்கள் அன்றாட ஊடக விவாதங்களின் ஓர் அங்கமாக உள்ளன. ஆனால் ஏன் தற்கொலை நடக்கிறது என்பது குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே உள்ளது.வாழ்க்கையில் பார்த்திராத, பழக்கமே இல்லாத ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டால்கூட அது குறித்து எல்லாருக்கும் அபிப்ராயங்கள் உள்ளன. ‘என்ன கோழைத்தனமான செயல்’ என்றும் ‘மிகவும் பலவீனமான நபர்’ என்றும் பலரும் சொல்வதைக் கேட்கிறேன். மேம்போக்கான தீர்ப்பு தொனிக்கும் கருத்துகள் அவை. எல்லாம் அறிந்த உணர்விலிருந்தும்,...

சத்யராஜ் - வாழ்க்கை வரலாறு

கோவை மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர், சத்யராஜ் அவர்கள். ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமான அவர், ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் மூலமாக சிறந்த நடிகராக மாறி, ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கி, ‘லீ’ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். ‘என் கேரக்டரே புரிஞ்சிக்க மட்டிங்கறியே’, ‘என்ன மா…. கண்ணு’, ‘தகடு தகடு’ என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில்...