பலாத்காரம் செய்து நர்ஸ் கொலை கைதான மாணவர் பகீர் வாக்குமூலம்...!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள மருதுப்பட்டியை சேர்ந்த சின்னையா மகள் நந்தினி (21). சின்னையா இறந்து விட்டதால் நந்தினி தனது தாயுடன் வசித்து வந்தார். நர்சிங் பயிற்சி முடித்த நந்தினி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். வேலைக்கு சென்ற நந்தினி நேற்று முன்தினம் இரவு வெகுநேரமாகியும் நந்தினி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை மருதுப்பட்டியில் உள்ள ஒரு கரும்பு காட்டில் நந்தினி...

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்கள்.ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்...

மருத்துவ குணம் மிக்க `தவுண்’...!

பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருளான தவுண், தென்காசி பகுதியில் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.கர்ப்பகதருகுமரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின்...

நாளை முதல் 2 நாட்கள் மத்திய அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம்..!

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் நாளை முதல் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளன. அதனால் கடிதங்கள் பட்டுவாடா உட்பட மத்திய அரசு துறைகளின் பணிகள் பாதிக்கப்படும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

குங்குமப் பூவின் சிறப்பு..!

விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்…குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும்.இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம்.இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள்...

‘யூ டியூப்பிற்கு’ போட்டியாக ‘மெஹ்ர்’..!

உலகம் முழுவதும் சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வீடியோ வலைதளம் யூ டியூப். இது கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த வலைதளத்திற்கு போட்டியாக ஈரான் அரசு ‘மெஹ்ர்’ எனும் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது.மெஹ்ர் என்றால் தமிழில் அன்பு என்று அர்த்தம்.அமெரிக்காவைக் சேர்ந்த நகோலா பாசிலி நகோலா எனும் இயக்குனர் முகமது நபிகளையும் முஸ்லிம் மக்களையும் இழிவுபடுத்தி திரைப்படம் ஒன்றை எடுத்தார். இதனை விளம்பரப்படுத்தும்...

ரூ.12 கோடியில் பிரமிக்க வைக்கும் ஆடம்பர மோட்டார் இல்லம்..!

கார், வேன், பஸ் போன்றவற்றை கூடுதல் வசதிகளுடன் மோட்டார் இல்லங்களாக மாற்றியது குறித்து பல செய்திகளை வழங்கியுள்ளோம். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகர் அஷ்டன் கட்சர் டிரெய்லரில் அமைக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான மோட்டார் இல்லத்தை வாங்கியுள்ளார். இரண்டடுக்கு மாளிகை போல் ஜொலிக்கும் இந்த மோட்டார் இல்லத்தை அவரது மனைவியும், பிரபல நடிகையுமான டெமி மூர் பயன்படுத்துகிறார். இந்த பிரம்மாண்ட நடமாடும் மாளிகையின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில்...

‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்..!’

அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்-திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.‘‘பெருவெடிப்பு எனப்படும்...

மேனேஜர் பார்க்கும் போது தீயா மட்டுமல்ல.. நாயா வேலை செய்யனும்..!

வேலை விதிகள்..!1.யாருமே செய்யாத ஒரு வேலையை நீங்கலாக எடுத்து செய்தால், இனி வரும் வேலை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்..2.மேனேஜர் உடைச்சா, பொன் சட்டியும் மண் சட்டியே.3. உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு உங்கள் மேனேஜர் இருக்கிறார்.4. பிடித்த பெண்ணிடம் லவ்வை சொல்வதை விட கஷ்டமாயிருக்கிறது, மேனேஜரிடம் லீவு சொல்வது5. மேனேஜருக்கு ஜால்ரா அடித்து வாழ்பவனே வாழ்வர்! ஏனையோர் மாங்கு மாங்கு என வேலை செய்தே சாவர்!6. மேனேஜர் நம் மீது...

சூரியனைப்பற்றி அறிவியல் தகவல்கள்...!

சூரியனைப்பற்றி அறிவியல் தகவல்கள்சூரியனில் அடங்கியுள்ள வாயுக்களின் வீதம்:Hydrogen - 73.46%Helium - 24.85%Oxygen - 0.77%Carbon - 0.29%Iron - 0.16%Neon - 0.12%Nitrogen - 0.09%Silicon - 0.07%Magnesium- 0.05%Sulfur - 0.04%சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை வருமாறு:1.போட்டோ ஸ்பியர் (photosphere)2.குரோமோ ஸ்பியர் (chromosphere)3..கொரோனா(corona)சூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது....

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்..!

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்..!குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.யுரேனியத்தை...

ஹைடெக் ஆட்டோமேட்டிக் டெலிவிரி ட்ரோன்ஸ் துபாயில் அறிமுகம்..!

அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ட்ரோன்களை வைத்து டெலிவிரி செய்ய ப்ரோட்டோடைப் செய்து FAA அப்ரூவலுக்காக காத்துக்கொன்டு இருக்கும் சமயம் துபாய் அரசு புது வகை ட்ரோன்களை உருவாக்கியுள்ளது.இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். இது கைரேகை மற்றூம் கருவிழி மேட்ச் செய்து டெலிவிரி செய்யும் ஹைடெக். இதன் மூலம் டெலிவிரி கண்டிப்பாய் போய் சேர வேண்டியவங்களுக்கு மட்டுமே போய் சேரும்.இது துபாய் அரசு – அரசாங்க டாக்குமென்ட்களான – டிரைவிங் லைசென்ஸ் / மருந்து / பர்மிட்களை அனுப்ப டெஸ்ட்...

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது..?

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய...

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்..!

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.பூண்டு பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப்...

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்...!

சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...காஜூ மர்சு...ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும்...

மெலிந்த உடல் குண்டாக...! குண்டான உடம்பு மெலிய...!

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில் உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும். மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் நன்றாக...

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை....?

நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு...

நல்ல தூக்கம் இயற்கையின் வரம்...?

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில்தான் கழிக்கின்றான். இப்படி மனித வாழ்க்கையை விழுங்கும் தூக்கமே வேண்டாம் என்று நாம் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்தத் தூக்கம்தான் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. ஒரு மனிதன் தினமும் தன்னைத்தானே புதுமைப்படுத்தி புத்துணர்வு பெறச் செய்வதற்கு தூக்கம் மிகவும் அவசியம்.ஆனால் அந்த தூக்கத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது துக்கமின்றி இருந்தாலோ உடலில் பாதிப்புகள் உண்டாகும்.சரியான தூக்கமின்றி...

பேஸ்புக் "விருப்பங்கள்" உங்களை அடையாளம் காட்டிவிடும்..!

பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம்...

சைக்கோமெட்ரிக் தேர்வில் இப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கப்படலாம்..!

‘‘என் பணியைச் செய்ய என் குழுவிலுள்ள பிறரது உதவியும் தேவைப்படுகிறது என்றால், நான் அந்தச் சூழலை விரும்பவே மாட்டேன்’’. இந்த வாக்கியம் உங்களுக்குப் பொருந்துகிறதா?சைக்கோமெட்ரிக் தேர்வில் இப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கப்படலாம்.மேற்படி கேள்விக்கு ‘‘ஆமாம்’’ என்று விடையளித்துவிட்டு, அப்படி ஒரு விடையை அளித்ததற்காகச் சிலர் மிகவும் ஆனந்தப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள்.ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பணியைச் செய்ய உங்கள் குழுவில் உள்ள பிறரது உதவி தேவைப்படுகிறது...

கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்..!

• வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.• கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை சம அளவு கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளித்து வர...