காரை தொலைத்த மனைவியின் சோகக் கதை – சிரிக்க மட்டும்..!

ஒரு பெண் தனக்கு நடந்த சோகக் கதையை இங்கே விவரிக்கிறாள்.. அவளுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்..carநான் எனது அலுவலக மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வழக்கம் போல எனது பையில் கார் சாவியை தேடினேன். என்னால் ஆன மட்டும் பையின் அனைத்து மூலை முடுக்குகளையும் தேடிவிட்டேன்… இல்லைவே இல்லை என்று சொல்லிவிட்டன கை விரல்கள். அந்த விரல்களுக்கு கண்ணில்லை என்று நினைத்து பையை ஒரு முறை கண்களால் துளாவினேன். இல்லை கண்களும் அதே பதிலைத் தான் சொன்னது.மூளையில் திடீரென...

காப்பீட்டு பணத்துக்காக கணவரை கொன்ற பெண்ணுக்கு விஷ ஊசி..!

 காப்பீட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவரை திருமணம் செய்து, அவரைக் கொன்று கால்வாயில் வீசிய சுசன்னா பாசோ (59) என்ற பெண்ணுக்கு அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.லூயிஸ் முசோ என்ற நபரை, 1998ஆம் ஆண்டு, அவரது காப்பீட்டுத் தொகைக்காக கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுசன்னா பாசோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு...

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் நிறைய பேருக்கு தெரியாது..!

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் நிறைய பேருக்கு தெரியாது..!இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி...

மக்களை கவரும் ‘Bubble Rooms’ ஹோட்டல்.!

இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் மக்கள் நாளுக்கு நாள் புதுமையான ஒன்றையே எதிர்பார்க்கின்றனர்.அந்த வகையில் பிரான்சில் மக்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது Bubble Rooms ஹோட்டல்.தென்கிழக்கு பிரான்சின் கடற்கரையில் உள்ள Marseille-லியிருந்து 10 மைல் தொலைவில் Attrap’Rjves என்ற ஹோட்டல் ஒன்று உள்ளது.இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு உள்ள அறைகள் எல்லாமே பிளாஸ்டிக்கால் ஆனவை, பார்ப்பதற்கு Bubbles போன்றே உள்ளது.ஒவ்வொரு அறைக்கும் டெலெஸ்கோப் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது,...

610 கிலோ குண்டு மனிதருக்கு 320 கிலோ அதிரடி கரைப்பு..!

சவுதியில் 610 கிலோ குண்டு மனிதருக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவின் பேரில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு 4 மாதத்தில் 290 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.சவுதியில் உள்ள ரியாத் நகரை சேர்ந்தவர் கலீத் மொஹிசன் அல் ஷேரி. இவருக்கு வினோதமான உடல் எடை அதிகரிப்பு நோய் காணப்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது உடல் எடை 620 கிலோவுக்கு கன்னாபின்னாவென்று எகிறியது. இதனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். எழுந்து நடமாட கூட முடியவில்லை. தூங்குவதற்கு 3 கட்டில்களை ஒன்றாக...

ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த சதி..!

ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த சதி அமெரிக்கா எச்சரிக்கை..!  ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.இதையடுத்து...

யானை மூக்கு மீன் - Elephant Nose Fish ..!

யானை மூக்கு மீன் - Elephant Nose Fish ..!குதிரையின் குணத்தை அறிந்து தான் அதற்கு இறைவன் கொம்பை படைக்கவில்லை என நம் முன்னோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியாயின் மீன் இனம் ஒன்றிற்கு தும்பிக்கை இருந்தால் அதை எப்படிக் கூறுவது? இவ்வாறான, அசாத்தியமான விடயங்களும் உலகில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.நைகர் மற்றும் மேற்கு ஆபிரிக்க கடற் பகுதிகளில் உள்ள ஒருவகை மீன் இனங்களுக்கு யானையின் தும்பிக்கை போல் மூக்கு காணப்படுகிறது. இந்த வகையான மீன்களை...

நியூட்ரினோ ஆய்வால் நிலநடுக்கம் வருமா..?

 அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், சீனா எனப் பல நாடுகளில் நியூட்ரினோ என்னும் அதிசயத் துகள்பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது. இத்துறையில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அளவில் இந்தியாவிலும் நியூட்ரினோ பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நோக்கில்தான் தேனி மாவட்டத்தில் ரூ. 1,400 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுவருகிறது. இது 2015-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உங்களையும் பூமியையும் தாண்டி…சூரியனிலிருந்து...

மலைப்பாம்பு பிட்ஸா - 2 ஆயிரத்து 700 ரூபாய்..!

இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது.இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய்,வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு உருளைக்கிழங்குடன் சிறிதளவு பாலாடைக்கட்டி வைத்து விற்கப்படும் சைவ பிட்ஸாவும், உள்புறத்தில் காய்கறிகளுக்கு பதிலாக மாடு,ஆடு, கோழி இறைச்சி வகைகளை அடைத்து விற்கப்படும் அசைவ பிட்ஸாவும் உலகம் முழுவதும் பரவலாக...

டீன் ஏஜில் உணவுப் பழக்கம்... எப்படி சரி செய்வது..?

அம்மாக்களுக்கும் பிள்ளைகளுக்குமான தலையாய பிரச்னைகளில் முக்கியமானது உணவுப் பழக்கம்.‘‘வயசுதான் ஆச்சே தவிர, இன்னும் சாப்பாட்டு  விஷயத்துல பிடிவாதம் மாறவே இல்லை...” என்கிற ஆதங்கம் அனேக அம்மாக்களுக்கு நிச்சயம் இருக்கும். அது மட்டுமா?  சீக்கிரம் வளர வேண்டும்  என்கிற எண்ணத்தில் அளவுக்கு மீறியும் ஆரோக்கியமின்றியும் சாப்பிடுகிற பிள்ளைகள், ஒல்லியாகக் காட்சியளிக்கிற எண்ணத்தில் சாப்பாட்டையே  தவிர்க்கிற பிள்ளைகள் என டீன் ஏஜில் பிள்ளைகளிடம்...

அவுட்சோர்சிங்கில் பலவிதங்களை பற்றி ஓர் ரிப்போர்ட்..!

அவுட்சோர்சிங்கில் பலவிதங்கள் உள்ளன:Offshoring : வேலையை வெளிநாட்டுக்கு அனுப்பி முடித்துக்கொள்வது.Nearshoring : தூரத்தில் உள்ள வெளிநாடாக இல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நாடுகளுக்கு வேலையை அனுப்புவது.Twoshoring: இதுல கொஞ்சம். அதுல கொஞ்சம் இருந்தால் நல்லது என்று நினைக்கிற கம்பெனிகள் சொந்த நாட்டில் ஒரு லொகேஷனையும், வெளிநாட்டில் ஒரு லொகேஷனையும் வைத்துக்கொள்வது.Multishoring: " ஒரே கூடையில் ஏன் இத்தனை முட்டை" சிந்தனை உள்ளவர்கள் வேலைகளை பல நாடுகளுக்கு அவுட்சோர்சிங்...

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள்..!

நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது.ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.மூளையில்...

பி. பி. ஸ்ரீனிவாஸ் - வாழ்க்கை வரலாறு..!

பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். தன்னுடைய வசீகரப் பாடல் வரிகளில் இனிமையைக் கூட்டி, ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் என 12 மொழிகளில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.அந்தக் காலத்தில் தன்னுடைய இனிமையான குரலால், காலத்தால் அழியாத எண்ணற்றப் பாடல்களைப் பாடி, தென்னிந்திய...

வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்..!

இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இது தவிர பேஸ்புக் அல்லது இமெயில் மூலம் நண்பர்களிடம் இருந்து வீடியோக்கள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் வீடியோக்களை பார்த்து ரசிப்பதோடு நில்லாமல் அவற்றை தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும் எளிதானது தான். இதற்காக தரவிறக்கம் செய்யவும் பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது.ஆனால்...

இரத்த அழுத்தத்திற்க்கான (பி.பி) ஹெல்த் ரெசிப்பிகள்..!

கருப்பரிசி, சிவப்பரிசி தோசைதேவையானவை:கருப்பரிசி (பச்சரிசி),சிவப்பரிசி (புழுங்கலரிசி) - தலா ஒரு கப்,உளுந்து, காய்ந்த மிளகாய்,துவரம் பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,இஞ்சி - சிறு துண்டு,தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன் (வேண்டுமெனில்),தக்காளி - மூன்று,சீரகம், மிளகுத் தூள் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் - தேவையான அளவு,உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை:அரிசி, பருப்புகள், வெந்தயம் அனைத்தையும் களைந்து தண்ணீரில்...

ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்..!

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch explorer ) வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது.இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது.10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.ஈஸ்டர்...

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்..!

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்:-audioகண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வழிகள் இல்லாமல் இல்லை. முன்னோடி ஒலி பகிர்வு தளமான சவுண்டு கிலவுட் உட்பட பல்வேறு இணையதளங்கள் ஆடியோ கோப்புகளை பகிர உதவுகின்றன. இந்த பிரிவில் இப்போது ஆடியூர் தளமும் சேர்ந்திருக்கிறது.ஆடியூர் , உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. நீங்கள் பகிர்ந்து...

மோடி டீ ரூபாய் 10, கெஜ்ரிவால் டீ ரூ. 8, ராகுல் காந்தி டீ ரூ. 6 – போபால் ட்ரெண்ட்..!

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வியாபாரிகள் தங்களது டீக்கு அரசியல்வாதிகளின் பெயரை வைத்து வியாபாரத்தை உயர்த்தும் உத்தியை கொண்டு வந்துள்ளனர்.இதுதொடர்பாக அங்குள்ள கடையின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில் “போபாலில் உள்ள அனைத்து டீக்கடைகாரர்களும் கோல்டன் டீ மற்றும் சுலைமணி டீ க்கு பதிலாக மோடி டீ” விற்பனை செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக போபாலின் சாதார் மான்சிலில் வென்னிலா டீ சென்டரில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர...

பலி வாங்கும் வலி நிவாரணிகள்..! - வேண்டாம் சுயமருத்துவம்...!

பலி வாங்கும் வலி நிவாரணிகள்..! - வேண்டாம் சுயமருத்துவம்...!''காலையிலிருந்து சமையல்கட்டுல மூணு மணி நேரமா நின்னு வேலை பார்த்ததுல கால் ரெண்டும் ஒரே வலி, இடுப்பு கழண்டு கீழ விழுற மாதிரி வலி கொன்னு எடுக்குது. போன தடவ இடுப்புவலிக்காக டாக்டர்கிட்ட போனப்ப வலி குறைய மாத்திரை கொடுத்தாரே... அதுல ரெண்டு வாங்கிட்டு வாங்களேன்... போட்டுட்டுத் தூங்குறேன்...''வீட்டில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை.இப்படித்தான் நம்மில் பலர் ஒருமுறை ஏதோ ஒரு வலிக்காக மருத்துவர்...

கண்ணீர் எப்படி உருவாகிறது..?

கண்ணீர் எப்படி உருவாகிறது?கண்ணீர்த் துளிகள் உப்பு நீராலானவை. கண்விழி தக்கவாறு சுழல்வதற்கேற்ப ஈரப்பசை தரும் சுரப்பி, இயல்பான நீருக்கு மேல் அதிகமாகச் சுரப்பதால் கண்ணீர் ஏற்படுகிறது. கண் எல்லா நீரையும் வடிக்க இயலாததால் மிகுதியான நீர் கண்ணீர்ப் பெருக்காக வெளியேறுகிறது.கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக்...

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்.!

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்.!தேடிக்கிடைக்காது என்று தெரிந்தவொன்றை தேடி அலைகிறது விஞ்ஞானம் என ஒவ்வொரு தேடலிற்குமான முடிவு கிடைக்கும் வரையில் விஞ்ஞானத்தையும் அது தொடர்பிலான ஆராய்ச்சியாளர்களையும் கேலிக் கூத்தாக எடுக்கும் ஒரு சமூகம் அன்று தொடக்கம் இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதுவே குறித்த தேடல்களுக்கான முடிவு கிடைத்துவிட்டால்... அப்படி முடிவு கிடைத்துவிட்ட ஒரு விடயமாக விரைவிலே மாறப்போகிறது வேற்றுக்கிரகவாசிகள்...

முன் ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா..? இல்லையா..?

ஆன்மிக நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா? இல்லையா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது? விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு...

பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி..!

மார்கெட் சென்றால் பட்டாணி விலை மலிவில் கிடைக்கிறதா? அப்படியானால் தவறாமல் அதை வாங்கி வாருங்கள். ஏனெனில் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அப்போதே வாங்கி சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை எளிதில் பெற முடியும். அந்த வகையில் பட்டாணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.எனவே பட்டாணியைக் கொண்டு பலவாறான ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். இங்கு பட்டாணி மற்றும் தக்காளி கொண்டு செய்யக்கூடிய ஒரு சப்ஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். மேலும்...