கங்கையின் மாசு நீங்க ரூ.6500 கோடி செலவிட்டும் பிரயோஜமில்லையே..!

பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர்.அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு...

தானியங்கி உணவு விற்பனை இயந்திரம் – சென்னையில் அறிமுகம்..!

அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ் நகரின் புகழ்பெற்ற உணவகங்களில் இருந்து உணவு வகைகளை முற்றிலும் தானியங்கி வினியோக நுணுக்கத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவகத்தின் உணவு வகையை எளிதாக பயன்படுத்தும் தொடு திரையை பயன்படுத்தி தேர்வு செய்து, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக கட்டணம் செலுத்தினால், 90 விநாடிகளுக்குள் புதிய மற்றும் சூடான உணவு பாக்கெட்கள் கன்வேயர் பெல்ட் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.ஊழியரிடம்...

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்...!

தமிழ் இலக்கிய உலகில் ‘ஜே.கே’ என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் சென்னை – வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிராத்தனை செய்கிறோம்.தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை...

கோமா நிலையில் இருந்து பேச முயற்சிக்கிறார் ஷூமேக்கர்..!

God Bless Him - நண்பேன்டா..!பெர்லின்: விபத்துக் காரணமாக கோமாவில் இருக்கும் பிரபல கார் பந்தய வீரர் ஷூமேக்கரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது பேச முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளார் மற்றொரு கார் பந்தய வீரரான பெலிப் மாசா.ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பார்முலா1 கார் பந்தய ஜாம்பவனான மைக்கேல் சூமாக்கர் கடந்தாண்டு டிசம்பர் 29-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் பனி சறுக்கு விளையாடுகையில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து...

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை படிச்சிட்டாங்களானு பார்க்க..!

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா..? இல்லையா..? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா.இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.1. முதலில் எப்போதும் போல மின்னஞ்சல் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு...

23 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு ரூ. 40 கோடி ஜாக்பாட் + சோகம்..!

நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் டேவிட் ரந்தா (59). இவர் யுதமதகுரு சாஸ்கெல் வெர்ஸ் பெர்கர் என்பவரை கொலை செய்ததாக கடந்த 1990–ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டார்.23 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். இதற்கிடையே மதகுருவை அவர் கொலை செய்யவில்லை என தெரியவந்தது. எனவே, செய்யாத குற்றத்துக்காக ஜெயில் தண்டனை அனுபவித்த டேவிட் ரந்தா விடுதலை செய்யப்பட்டார்.மேலும், அவருக்கு ரூ. 40 கோடி நஷ்டஈடு தொகையும் வழங்கப்பட்டது.இதில் விசேஷம் என்னவென்றால்...

என்னாலயும் கின்னஸ் புத்தகத்தில இடம்பிடிக்க முடியுமல்ல…!

பிரிட்டனில், உள்ள 7.4 அடி உயர நாய், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.பிரிட்டனில், எசக்ஸ் மாவட்டத்தை சேர்ந்தவர், கிளேரே ஸ்டோன்மேன். இவரது செல்ல நாய், பிரெட்டி. இந்த நாய்க்கு ஒன்றரை வயதாகிறது.பிரெட்டியின் உயரம், 7 அடி 4 அங்குலம்; எடை 70 கிலோ.இந்த வயதிலேயே, இந்த உயரம் உள்ளதால், இன்னும் வயதாக ஆக, உயரம் அதிகரிக்க உள்ளது.இதையடுத்து, இந்த நாய், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.பிரெட்டியின் உணவுக்கு மட்டும், ஆண்டுக்கு, நான்கு லட்சம் ரூபாய்...

வாட்ஸ் அப்பை விட மிகச்சிறந்த வேற சில அப்ஸ்கள்...!

இன்றைக்கு டெக் உலகம் அதிகம் பேசிக் கொண்டிருப்பது வாட்ஸ் அப்பை பேஸ்புக் 1 இலட்சம் கோடிக்கு வாங்கியதை பற்றி தாங்க.சரிங்க இந்த வாட்ஸ் அப்பை விடுத்து வேற என்னலாம் இதேமாதிரி சேவைகளை வழங்கிவருதுன்னு பாக்கலாமாங்க.இதில் வருபவற்றை பெருமாபாலும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேங்க இதோ அவைகள்...லைன் இதில் நீங்கள் ஒரு முறை ரிஜிஸ்டர் செய்தால் போதும்ங் உலகில் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக கால் செய்யலாம் நீங்கள்பேஸ்புக் மெசன்ஜர் இது பேஸ்புக்கால்...

நம்ம தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அம்மா வந்திருக்காங்க..!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இந்திய அளவிலான நடிகையாக உருவெடுத்தவர் ஸ்ரீதேவி. பின்னர் இந்தியில் தன்னை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகி விட்டவர், அதன்பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம், குழந்தைகள் என்று முழுநேர இல்லத்தரசியானார்.ஆனால், அப்படியிருந்தவருக்கு மீண்டும் நடிப்பு ஆசை தலைதூக்கவே, இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மறுபிரவேசம் செய்தார். அப்படத்தில் ஸ்ரீதேவியை சுற்றியே கதை...

தோல்வி வாழ்க்கையில் எதனால் ஏற்படுகிறது..?

1.முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.2.இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம்...

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்..?ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக்...

மொபைலில் உள்ள கோப்புகளை Lock செய்துகொள்ள...!

மொபைல் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கைபேசியில் பல வகையான கோப்புகளை வைத்திருப்பார்கள் . இப்படி வீடியோ , MP3, புகைப்படங்கள் , ஜாவா மென்பொருள்கள் , ஜாவா கேம்ஸ் இன்னும் பிற கோப்புகளை பயன்படுத்த வாய்ப்புண்டு . இது போன்ற நேரங்களில் அவர்கள் தங்களுகேன்று தனிப்பட்ட கோப்புகளையும் வைத்திருப்பார்கள் .அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என நினைபார்கள் .இப்படி பட்ட கைபேசியின் கோப்புகளை பூட்டி வைப்பதற்கேன்று ஒரு ஜாவா மென்பொருள் ஒன்று உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள்...

இவைதான் கூகுளில் தவிர்க்க வேண்டியவை...!

நமது பெர்சனல் கம்ப்யுட்டருக்குள்ளோ அல்லது லேப்டாப்புக்குள்ளோ மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களை திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு.ஆனால் சர்ச் இன்ஜிங்களில் நாம் தகவல்களை தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களை திருடும் வாய்ப்பு உள்ளது. இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்க கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது.அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யுட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம்...

உங்கள் பாஸ்வேர்டை ஞாபகப்படுத்தும் டெக்னாலஜி...!

வேகமாக வளர்ந்து வரும் உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பயன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம்.ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம்.இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள்(சாப்ட்வேர்) உதவி புரிகிறது.இந்த சாப்ட்வேர்ரில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட்...

சின்னம்மையைத் தடுக்கும் - வேப்பிலை ரெசிபி..!

கோடைகாலம் ஆரம்பமாகப் போகிறது. இக்காலத்தில் சின்னம்மை அதிகம் வரும் அபாயம் உள்ளதால், அதனை வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் சிலருக்கு சிறுவயதில் இருந்நே வரும்.அப்படிப்பட்டவர்கள், அதனை வராமல் தடுக்க முயல வேண்டும்.இங்கு அந்த சின்னம்மையைத் தடுக்கும் ஒரு வேப்பிலை ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.அந்த ரெசிபியை படித்து, அதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, சின்னம்மை வருவதைத் தடுக்கலாம்.சரி,...