அதிமேதாவிகள் - அப்டேட்ஸ்..!

அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லி சிங் தயாரிக்கும் படம், அதி மேதாவிகள். ஹீரோவாக சன் மியூசிக் சுரேஷ் ரவி அறிமுகமாகிறார்.இஷாரா ஹீரோயின். மற்றும் கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா, ஜெகன், மனோபாலா உட்பட பலர் நடிக்கிறார்கள். பாக்யராஜ் உதவியாளர் ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார். வினோ வசனம். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு. இரண்டு அதி மேதாவிகளின் காதல் கதைதான் படம்.ஒவ்வொரு காலேஜ் ஸ்டுடன்ட் வாழ்கையிலும் இப்படியான சம்பவங்கள் நடந்திருக் கும். அதை...

கம்பியூட்டரில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...!

இன்றைக்கு கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும்....

“savukku.net முடக்கப்பட்டால், நூறு தளங்கள் உருவாகும்..! - சவுக்கின் அதிரடி..!

’சவுக்கு’ இணைய தளத்தை அடுத்த பத்து நாட்களுக்குள் முடக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி சி.டி. செல்வம், சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.இப்படி ஹைகோர்ட் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.அதே வேளை நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது. savukku.net...

ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்பும்! – அதிர்ச்சி தகவல்..!

மருத்துவமனைகளில் நாம் அமரும் சோபா, நாற்காலி, அங்குள்ள பழைய பேப்பர், புத்தகங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் கைகளின் மூலம் பாக்டீரியாக்கள் பரவுகின்றன என்ற முன்னரே கண்டறிந்தறிந்துள்ளனர்.இதனிடையே மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்புகிறது என்றும் தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக...

தனக்கு 2வது கோவில் கட்டும் ரசிகருக்கு நன்றி தெரிவித்தார்...! குஷ்பு...

 நடிகை குஷ்புவுக்கு மறுபடியும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்களோ? குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அவர்கள் குஷ்பு மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்த நினைத்த விதம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி...

கூகுள் உள்ளிட்ட தளத்திலுள்ள 125 கோடி பேரின் அக்கவுன்ட் அபேஸ்..!

கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது.எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு,...

போலிகளைத் தவிர்க்க திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு..!

இந்தியாவில் புவிசார் குறியீட்டு சட்டம் 1999-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் விதிகள் 2002-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டு, 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.புவிசார் குறியீடு என்பது ஒரு புவியியல் சார்ந்து உற்பத்தி செய்யும் பொருளை மற்றவர்கள் உரிமை கொள்ளக் கூடாது.அதே பெயரை பயன்படுத்தக் கூடாது. அந்தப் பெயரைக் கொண்டு போலியாக பொருள்களை உற்பத்தி செய்யக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். உதாரணத்துக்கு காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி...

பணக்காரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன வித்தியாசம்..?

இந்த உலகத்தில் பணக்காரராக மாற வேண்டும் என்று ஆசை படாதவர் யாரேனும் இருக்க முடியுமா? வெகு சிலரை தவிர, அனைவருக்கும் இந்த ஆசை இருக்கத் தான் செய்கிறது. பணக்காரராக மாறுவதற்கும் அந்த அந்தஸ்தை நிலை நிறுத்துவதற்கும் சில தகுதிகள் இருக்கிறது. அது தெரியாததால் தான் பலராலும் பணக்காரராக முடிவதில்லை. பணக்காரராக கடும் உழைப்பும், தெளிவான அறிவு மட்டும் போதாது. வேறு என்ன வேண்டும் என்று தானே கதைக்கிறீங்க..ஒரு கோடீஸ்வரன் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு மாறுபடுகிறான்? அது...

உலகில் உள்ள விசித்திரமான ஆல்கஹால்கள்..!

ஆல்கஹால் என்றதும் அனைவரும் நினைவுக்கு வருவது ஒயின், பீர், விஸ்கி, வோட்கா, ரம் போன்றவை தான். இதில் ஒயின் திராட்சையால் செய்யப்படும் ஒரு பானம்.இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று தெரியும். ஆனால் இந்த ஒயினில் பல வெரைட்டிகள் உள்ளன. அவைகளின் பெயர்களை கேட்டாலே அசந்துவிடுவீர்கள். ஏன் சிலருக்கு அருவெறுப்பு கூட ஏற்படும்.அதுமட்டுமின்றி, விஸ்கி, வோட்கா, பீர் போன்றவற்றை கூட விசித்திரமாக தயாரித்து சாப்பிடுகிறார்கள். இப்போது...