ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்..!

1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு...

பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள் உங்களுக்காக...!

கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள்...

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது...

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா..? இதைப் படிச்சிட்டு போங்க..!

நீங்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப் போகிறீர்களா? அதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனத்தில் கொள்வது நல்லது.எந்த துறைகளில் முதலீடு செய்யப் போகிறீர்கள்..? பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் நீங்கள் முதலீடு செய்ய முடிவெடுத்தால், எந்தெந்த துறைகளைச் சார்ந்த பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து அந்த துறைகள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும்.கடந்த கால செயல்பாடு பரஸ்பர நிதிகளின்...

"மிஸ்டு கால் பேங்கிங்" இது புது வகையான வங்கிச் சேவை...!

இன்டெர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற தொழில் நுட்ப ரீதியிலான புதுமையான சேவைகளை மக்களுக்கு வழங்கி வந்த வங்கிகள் தற்போது "மிஸ்டு கால் பேங்கிங்" என்ற புதிய சேவை தளத்தினை அறிமுகப்படுத்த இருக்கின்றன.இதன் மூலம் வங்கி கணக்கினை கொண்ட ஒருவர் வங்கியின் குறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் வங்கியின் சேவைகளை பெற முடியும். மிஸ்டு கால் பேங்கிங் மூலம் பெறப்படும் அனைத்து சேவைகளும், விசாரணை தொடர்பானதாகவும் சேவைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்டதாக...

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை "எஸ்பிஐ - ஈபே"..!

இணையதளத்தில் பணத்தை செலுத்த பயன்படும் கட்டணம் நுழைவாயில் என்னும் பேமண்டு கேட்வே சேவையை பாரத ஸ்டேட் வங்கி துவங்கியது."எஸ்பிஐஈபே" (SBI ePay) என்ற பெயரில் துவங்கிய இச்சேவை இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் பரிமாற்றத்தில் புதிய சக்தியாக திகழும். மேலும் இச்சேவை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், மற்றம் பலதரப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கண் சிமிட்டும் நொடியில் பணத்தை பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவித்தது.இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, முதன்முதலில்...

800 கோடி முதலீட்டுடன் 400 திரையரங்குகளை அமைக்கும் சினிபோலிஸ்..!

டெல்லி: மெக்சிகோ நாட்டை சேர்ந்த திரையரங்கு நிறுவனமான சினிபோலிஸ் இந்தியாவில் தனது 84 திரைகளில் இருந்து 400 திரைகளாக உயர்த்த சுமார் 800 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம் இந்தியாவில் சமார் 13 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.இந்த முதலீட்டின் மூலம் 17,600 இருக்கைகளாக இருக்கும் எங்களது இந்திய வர்த்தகம் 88,000 இருக்கைகளாக உயரும் என சினிபோலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.மேலும் அவர் "2017ஆம் ஆண்டிற்குள் சுமார் 400 திரையரங்குகளை...

அமெரிக்காவின் 4-வது ஜனாதிபதி ஜார்ஜ் மாடிசன் பிறந்த தினம் - மார்ச் 16- 1751

ஜார்ஜ் மாடிசன் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார்.இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர்.குறிப்பாக அமெரிக்காவின் 1787-ம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர்.இதனால் இவரை 'அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை' என போற்றுவர்.இவர் 1788-ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. 1787- 1788 ஆகிய...

குலம் தழைக்க அருள்புரியும் சப்த கன்னியர் கோவில் - ஒரு சிறப்பு பார்வை..!

ஸ்தல வரலாறு:நம் தமிழ் நாட்டுக் கிராமங்களில் விநாயகர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் நீக்கமற நிறைந்திருப்பது கண்கூடான நிஜம். திருச்சி திருவானைக்காவலை அடுத்த கீழகொண்டையான் பேட்டை (தலைகிராமம்) கீழ் விபூதி பிரகாரத்தில் அன்னை அருள்மிகு  மகா மாரியம்மன் என்ற திரு நாமத்தில் அருள்பாலிக்கிறாள்.திருவானைக்காவல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்  கிழக்கே இந்த ஆலயம் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி மகா மண்டபம்...

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் உடல் எடை கணிசமாக குறையும்..! ஆய்வில் தகவல்

உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர்.மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன.ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக...

மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா..? - ஆய்வில் தகவல்

மனஅழுத்தம் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.அதே சமயம் சிறிய அளவிலான மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்புத்துறையும், மனோவியல் மற்றும் நடத்தையியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.சிறிய அளவிலான மனஅழுத்தம் காரணமாக உடலில் நோய் தாக்குவது தடுக்கப்படுகிறதாம். காயங்கள், நோய் தொற்றுகள்...

முத்தம் கொடுத்து பழக புதிய தொழில்நுட்பத்துடனான தலையணை..!

  முத்த பயிற்சிக்காக விசேஷ தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் தங்களின் அன்பை முத்தங்களின் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.அது அன்பு மிகுந்ததாக இருந்தால்தான் ஒருவர் மீது ஒருவரை வசீகரிக்கும்.எனவே, வசீகரிக்கும் முத்த பயிற்சிக்கென விசேஷமான தலையணை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதை அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இமிலிகிங் (26) என்பவர் வடிவமைத்துள்ளார்.இந்த தலையணையில் பிரத்யேகமான உதடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து இமிலி கிங் கூறியதாவது:–”காதலர்...

டீ, லெமன் டீ,கிரீன் டீ,பால் டீ - இவைகளைப் பற்றி சொல்லவா...?

தமிழில் தேநீர் என்று யார் சொல்லுகிறார்கள்? எளிய மக்கள் என்றில்லை,பெரும்பாலான மனிதர்களுக்கும் விருப்ப்பானம் தேநீர். சுடுநீர் ஊற்றி கழுவுவது அதிகம் இப்போது நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.சிலர் கௌரவமாக பேப்பர் கப்பில் போடச்சொல்லி விடுகிறார்கள்.எளிய மக்கள் தண்ணீர் குடிக்க இக்கடைகளையே நாடுகிறார்கள்.லேசாக தலை வலித்தால்,சோர்ந்து போனால்,நண்பர்கள்,உறவினர்களை வெளியில் பார்த்தால் டீ சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது.உறவை பலப்படுத்துவதில் இன்று தேநீருக்கு பெரும்பங்கு...