இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

நாய்களுக்கு ஏன் வாழ்நாளானது வெறும் 10-12 வருடம் என்பது தெரியுமா? ஏனெனில் நாய்களின் இதயத் துடிப்பானது மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத் துடிப்பு மனிதர்களுக்கு வந்தால், அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித் துடிப்பானது அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருந்தால், அதற்கு இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். மேலும் இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால் தான் படபடப்பு ஏற்படுகிறது.பொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த...

இங்கயே ஆணி புடுங்குங்க பாஸ் ஹாலிவுட்டுக்குலாம் போகாதீங்க..!

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–கஜினி படத்தை தெலுங்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன்.அது நடக்கவில்லை. எனவே மீண்டும் மகேஷ்பாபுவை வைத்து பெரிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன்.இப்படம் மகேஷ்பாபு நடிக்க சம்மதிக்காவிட்டால் ராம்சரன் தேஜாவை தேர்வு செய்வேன்.பணம் சம்பாதிப்பதற்காக நான் சினிமா தயாரிப்பாளர் ஆகவில்லை. திறமையான இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே பட அதிபர் ஆனேன். ஒவ்வொரு...

மாதவிடாயின் போது செய்யக்கூடிய 6 சிறந்த உடற்பயிற்சிகள்..!

மாதவிடாய் என்றாலே பெண்கள் முகம் சுழிக்கும் ஒரு காலமாகும். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் உடல் வலியும் இரத்த போக்கும் அவர்களை எரிச்சலடைய செய்யும். இதனால் பல பேர் இந்த நேரத்தில் உடலை வருத்தாமல் ஓய்வில் தான் இருப்பார்கள். ஆனால் வேலை செய்து பழக்கப்பட்ட பெண்களும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு இது இடையூறாக இருக்காதா? இருக்கும் என்று தான் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதை காரணமாக காட்டி, உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தை நீங்கள்...

63 சித்த மருத்துவ குறிப்புகள் உங்களுக்குத் தெரியுமா..?

1. மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.2. வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.3. முகம் வழுவழுப்பாக இருக்க:கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.4. இரத்த...

அனைவரும் அவசியம் மாற்ற வேண்டிய சில அன்றாடப் பழக்கங்கள்...!

விளம்பரங்கள் வெளியிடும் கைகளை சுத்தப்படுத்தும் திரவங்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை சுத்தமானதாகவும் உங்களுக்கு நல்லது தருபவை எனவும் நீங்கள் நம்பி இருப்பீர்கள். ஆனால் நிபுணர்கள் இதை தவறு என்று கூறுகின்றனர்.நாம் பழக்கப்படுத்தியுள்ள பல தினசரி காரியங்களில் பல் துலக்குவதும் ஒன்று. இதை நாம் ஒவ்வொறு உணவிற்கு பிறகும் செய்ய வேண்டியது அவசியம். இது நீண்ட காலம் ஆரோக்கியமான பற்கள் இருக்க துணை செய்யும். இதை எப்படி நாம் செய்ய வேண்டும் என்பதை...

கைகளை தட்டுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?

கைகளை தட்டினால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்லும் போது கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் அது நூற்று நூறு உண்மை என்று அறியும் போது அது ஒரு நல்ல விஷயமாக அமைகிறது. காலையில் இசையை கேட்பதை விட இரண்டு கைகளை தட்டும் போது எழும் ஓசையை கேட்பது சிறந்ததாக கருதப்படுகிறது.பொதுவாக யாரையாவது உற்சாகப்படுத்த தான் நாம் கைகளை தட்டுவோம். அதே போல் நாம் சந்தோஷத்துடன் இருக்கும் போதும் கைகளை தட்டுவோம். பல பேர் பாட்டு பாடும் போது கைகளை தட்டுவார்கள். கைகளை தட்டுவதே...

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்டியவைகள்..!

"எனக்கு நேரமே இல்லை! என்னுடைய கடுமையான பணிச்சுமையில், இதற்கு நேரம் ஒதுக்க வழியே இல்லை" வேலைகளைத் தள்ளிப் போட இது தான் எல்லாரும் எளிதாக கூறும் சாக்கு. அதற்காக, நாம் வேலைகளே இல்லாத மந்தமான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை.உடலும் உள்ளமும் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் போதுமான வேலைகளை உடலுக்கு அளிக்க வேண்டும். நமது பணிச்சுமைகளுக்கிடையில், நமது இயல்பான பணிகளினூடே, நமது உடல்தகுதிக்கான (fitness ) பயிற்சிகளையும், எப்படி...

முழங்கால் வலி தாங்க முடியலையா..? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...!

நமது உடலில் மிகவும் அதிகமாக காயம் படும் பாகமாக முழங்கால்கள் உள்ளன. இந்த காயங்கள் விபத்தினாலோ அல்லது அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதாலோ என ஏதாவதொரு காரணங்களால் ஏற்படலாம். தசை நார்கள் கிழிவதாலோ அல்லது காயங்களாலோ கூட முழங்கால் வலிகள் ஏற்படலாம்.மேலும், ஒவ்வொரு நாளும் நாம் நடக்கும் போதும், குதிக்கும் போதும், படிகளில் ஏறும் போதும் என பல்வேறு செயல்பாடுகளின் போதும் நிறைய அழுத்தங்களையும் முழங்கால்கள் எதிர்கொள்கின்றன. தினமும் முழங்கால்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களும்,...

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்..!

மருத்துவ குணம் வாய்ந்த வேப்பிலையின் நன்மைகளைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் சிலருக்கு வேப்பிலையின் ஒருசில முக்கியமான நன்மைகளைப் பற்றி தெரியாது.இதில் உள்ள நன்மைகளால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் வேப்பிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் கோடைகாலம் வரப்போகிறது. மிகவும் ஆபத்தான நோயான அம்மையின் தாக்கத்திற்கு பலர் உட்பட நேரிடும். ஆனால் அந்த அம்மை நோய்க்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள்.ஏனெனில்...

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்.....!

உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது.வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன. ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான...

செம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்..!

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும்...

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களும்...! நீங்கள் செய்ய வேண்டியவைகளும்...!

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை...