வாழைப்பழத்தின் வகைகளும், நன்மைகளும்..!

வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது.வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், விட்டமின், கால்சியம், தாது சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும், கொழுப்பை குறைக்கும் சக்தியும் அதிகம் உள்ளதாம். இந்த சக்தி நன்றாக வேலை செய்யும்போது, உடல் எடையும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது...

பெண்களுக்கு உதவும் ‘i-Safe’ அப்ளிக்கேஷன் – சென்னை மாணவனின் கண்டுபிடிப்பு..!

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன்.இந்த அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது.மேலும் உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக...

190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம்..!

பழமை வாய்ந்த விஸ்கி பாட்டில் ஒன்று ரூ.4 கோடிக்கு ஏலம் போனது.இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனி நபர் ஏலம் எடுத்தார்.அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஹாங்காங்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ஏலத்துக்கு வந்தது. இது 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது.இது ‘தி மக்காலன்’ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதை ஏலம் எடுக்க...

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் ...!

பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.புற்று நோய் செல்களை அழிக்கும் நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு...

புகைப்பழக்கத்தை விட வேண்டுமா..?

புற்றுநோயை உண்டாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி அதை விடமுடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை...

சின்னச் சின்ன தழும்புகள் மறைய வேண்டுமா..?

மைக்கும்போது கையில் காயங்கள் ஏற்பட்டால் கொப்புளங்கள் வரும். இந்தக் கொப்புளங்கள் தோலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஆனால்,  சிலர் இவற்றை உடைத்து விடுவதால் கிருமித்தொற்று ஏற்பட்டு  அப்படியே தழும்பாக மாறிவிடும்.கொப்புளங்களை அப்படியே விட்டுவிட்டாலே  போதும்... தழும்புகளாக மாறாது.தீக்காயம், வெந்நீர் கொட்டினால் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பேனா மை, காஃபித்தூள் போன்றவற்றை காயங்களின் மீது கொட்டுவது  ஆபத்து.குளிர்ந்த நீரில் கழுவிய...

காது வலி இரவில் ஏற்பட்டால் - செய்ய வேண்டியவை...

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம்.அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது.இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது.மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும்...

கர்ப்ப சோதனைக் கருவியைப்எப்போது பயன்படுத்துவது...?

ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் வாழ்க்கையின் புதிய கட்டமான கர்ப்பமாகும் தருணத்தில் ஆச்சரியமான பல விஷயங்களை உணர்வதோடு, மன அழுத்தத்துடனும் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணுக்குமே கருத்தரிப்பது என்பது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாகும்.அப்படி கருத்தரிக்கக்கூடிய தருணத்தில், கருத்தரித்து விட்டோமா என்பதை அக்காலத்தில் மருத்துவரிடம் சென்று தான் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அவசியம் படிக்க வேண்யவை: கர்ப்ப சோதனைக் கருவியைப் பற்றிய...

சுருட்டை முடியை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்...

எப்போதுமே ஃபேஷனாக இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் சுருட்டை முடி. இத்தகைய சுருட்டை முடியானது சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். அப்படி இயற்கையாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தான், அந்த சுருட்டையை முடியினால் ஏற்படும் தொல்லைகள் தெரியும்.அதுமட்டுமல்லாமல், சுருட்டை முடி உள்ளவர்கள், தங்களது முடியை வெறுப்பதுடன், அதனை நேராக்க அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அப்படி தான் செய்யக்கூடாது. ஏனெனில் எப்போதுமே சுருட்டை முடி தான் சிறந்தது.எப்படியென்றால், சுருட்டை...

விடுமுறையில் சென்ற ஆண் பொலிஸ் அதிகாரி பெண்ணாக உருமாறி வந்தார்..!

33 வயதான, கொஸ்டா டெய்ஷேரியா எனும் இந்த பொலிஸ் அதிகாரி திருமணம் செய்தவர். அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.பிரேஸிலின் கொயானா எனும் நகரில் பொலிஸ் திணைக்களமொன்றின் தலைமை அதிகாரியாகவும் அவர் இருந்தார். மூன்று மாதம் விடுமுறை பெற்றுக்கொண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவர், திரும்பி வரும்போது பெண்ணாக வந்தார்.பெண்ணைப் போன்ற தோற்றத்தைப் பெறுவதற்காக அவர் தனது உடலிலும் முகத்திலும் பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டார். அடுத்த மாதம் இவர் மீண்டும் பொலிஸ் பணியில்...

ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு..!

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் Research Officer, Assistant Manager, Manager (Technical / Civil), Grade -B .பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Reserve-Bank-of-India-காலியிடங்கள்: 24துறைவாரியான காலியிடங்கள் விவரம்:01. Research Officer in Grade ‘B’ for Department of Economic and Policy Research (DEPR) – 10சம்பளம்: மாதம் ரூ.21,000வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி...

உங்கள் டூத் பிரஷ்- கிருமிகளின் கூடாரம் என்பது தெரியுமா..!

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம்.அதே சமயம்  வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்...

93 வயதில் கின்னஸ் சாதனை படைத்த யோகா ஆசிரியை..!

கைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தும் 93 வயது அமெரிக்கப் பெண், ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு,...

உங்கள் காரின் ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் வசம்..!

ஐரோப்பா யூனியன் தற்போது ஒரு புது டெக்னாலஜியை கொஞ்சம் கூட சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதன் பெயர் vehicle telematics, இது உங்கள் புது காரில் உள்ள மைக்ரோபிராசஸர் – இதன் மூலம் நீங்கள் அதிக வேகமாக சென்றாலும், ரோட்டில் ஸ்டன்ட் அடித்தாலும் போலீஸ் செக் செய்ய நிறுத்த சொன்னாலும் நிறுத்தாமல் சேஸிங் செய்தால் உங்கள் வண்டியை போலீஸ் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் போன்ற ரிமோட் கண்ட்ரோல்.இது ஏற்கனவே அமெரிக்கா / ஐரோப்பா போன்ற வாடகை கார் நிறுவனங்கள் இதை...

இனிமேல் விண்வெளியிலும் அரிசி உணவு கிடைக்கும்....

உலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பட்டாணி, கீரை வகைகள் மற்றும் குள்ள வகையைச் சேர்ந்த கோதுமை போன்றவை இதுவரை அங்கு விளைவிக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்ற சான்றிதழைப் பெற்றுள்ளதாக உயிர்மருத்துவவியல் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும் ரஷ்ய...

சினிமாவின் மறு பக்கம் ‘எம்.ஜி.ஆரின் சத்திய விலாசம்..!

எம்.ஜி.ஆரின் முதல் துணைவியாராக வாழ்க்கைப்பட்டு இரண்டே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் ‘தங்கமணி’ என்னும் ‘பார்கவி’.எம்.ஜி.ஆர்.–தங்கமணி மண வாழ்க்கை குறித்து நெகிழச்செய்யும் நிகழ்ச்சிகளை சொல்கிறேன்...எம்.ஜி.ஆர். இருபது, இருபத்திரண்டு வயதைக் கடந்த பின்னரும் ஊர் ஊராக அலைந்து திரிந்து நாடகங்களில் நடித்துக்கொண்டு வாழ்நாளை வீணாக்குவதாக தாய் சத்தியபாமா வேதனைப்பட்டார். காலாகாலத்தில் அவருக்குக் கல்யாணம் செய்து வைத்து குடும்ப ஈடுபாடு உண்டாக்க விரும்பி, அது சம்பந்தமாக...