
மக்களுக்கு பயன்தரும் சமூக நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என உத்தரவிட்ட சில நாட்களிலேயே சட்ட விரோதமாக அந்நியர்கள் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கு தான் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு ஆதார் அட்டை எந்த வகையில் பயன் தருகிறது என்பது குறித்த விவாதத்தின் போது சுப்ரீம் கோர்ட் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.நீதிபதி பி.எஸ்.சவ்கான், எம்.ஒய்.இக்பால் உள்ளிட்டோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்,...