முக்கியமான நபர்களின் மாத சம்பளம்...!

1. குடியரசு தலைவர்= 1.5 லட்சம்2. துணை குடியரசு தலைவர்= 1.25 லட்சம்3. லோக்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்4. ராஜ்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்5. மாநில ஆளுனர்= 1.10 லட்சம்6. இந்திய தலைமை நீதிபதி= 1 லட்சம்7. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி= 90 ஆயிரம்8. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி= 90 ஆயிரம்9. தலைமை தணிக்கைத்துறை அதிகாரி= 90 ஆயிரம்10. தலைமை தேர்தல் ஆணையர்= 90 ஆயிரம்11. மற்ற தேர்தல் ஆணையர்கள்= 80 ஆயிரம்12. உயர் நீதிமன்றத்தின் நீதிபதி= 80 ஆயிரம்13. பாராளுமன்ற...

ஆண்கள் மது அருந்தினால் செய்யும் வினோத செயல்கள்!!!

இந்த உலகில் நிறைய பேர் ஆல்கஹாலை மருந்தாக சாப்பிடுகின்றனர். தினமும் ஒரு பெக் சாப்பிட்டால், மன அழுத்தம் நீங்குவதோடு, நல்ல உறக்கமும் வரும். ஆனால் இளைஞர்கள் பலர் இதனை அதிகமாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குடித்துவிட்டு, பல பிரச்சனைகளை செய்வார்கள். அவ்வாறு அவர்கள் குடித்தப் பின்பு செய்யும் செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!ஆண்கள் மது அருந்தினால் செய்யும் செயல்கள்!!!* ஆண்கள் குடித்துவிட்டால், செய்யும் விஷயத்தில் ஒன்று தான் முட்டாள்தனமாக பேசுவது. அவ்வாறு பேசுவதில்...

தினமும் நாம் தொடும் 10 அழுக்கான பொருள்கள்: ஒரு ஷாக் ரிப்போர்ட்!!

மருத்துவ அறிவியல் முன்னேற்றம் மற்றும் மக்களிடையே ஆரோக்கியத்தின் மீது விழிப்புணர்வும் பெருகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மக்களிடையே, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலை அதிகரித்து உள்ளது.மக்கள் தொகைப் பெருக்கமும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. கையடக்கமான தூய்மை செய்யும் பொருட்களை பலரும் உடன் கொண்டு செல்கின்றனர்.பாதுகாப்பாக இருப்பதற்காக, பதப்படுத்துப்பட்ட உணவுகள், அழுக்கான பகுதிகள் ஆகியவற்றிலிருந்து விலகியே இருக்கிறோம். இந்த அளவு சுத்தத்தைப் பற்றிய...

உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒரு மனிதனுக்கு எல்லா செல்வங்களையும் விட சிறந்தது குழந்தைச் செல்வம் தான். அந்த குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது.அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுறையின் நோக்கம். ஒரு குழந்தை கருவில் இருந்து தான் அதன் முதல் வளர்ச்சி தொடங்குகின்றது. குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம்....

உடலுக்குத் தேவைப்படும் கொழுப்பின் அளவு - உங்களுக்குத் தெரியுமா...?

கொழுப்பு மிக முக்கியமான சத்துப் பொருள் என்பதால், உணவு மூலமாகக் குறிப்பிட்ட அளவில் அது நமக்குக் கிடைக்க வேண்டும். ஆனால் எல்லோருக்கும் ஒரே அளவில் கொழுப்புச் சத்து தேவைப்படுவதில்லை.பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிலோ எடைக்கு சுமார் 5 முதல் 7 கிராம் வரையும், சிறுவர்களுக்கு (3 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள்) சுமார்20 முதல் 50 கிராம் வரையும் 13 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், பெரியவர்களுக்கு 20 முதல் 60 கிராம்...

ஃபேஸ்புக் கம்பெனி டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்க போகிறது..!

ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று கடைசி சுற்று பேச்சுவார்த்தையில் உள்ளது டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன். ஃபேஸ்புக்குகும் ஏரோஸ்பேஸுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் – கூகுளின் லூன் / சிறிய சாட் மூலம் உலகம் முழுவதும் இலவச இன்டர்னெட் என அத்தனை கம்பெனியும் உலகின் எந்த ஒரு மூலைக்கு இன்டர்னெட்டை எப்படி எடுத்து செல்வது / இலவசமாய் வழங்குவது என டீலை ஃபைனலைஸ் செய்துகொண்டு 2015 முதல் இலவச இன்டர்னெட் வான் வெளி மூலம் சாத்தியம் என நிருபிக்க போகிறது.அதே நேரத்தில் ஃபேஸ்புக்கும்...

நெருங்கும் கோடை.. கண் எரிச்சலா?! கவனம் தேவை......

 நெருங்கி வரும் வெய்யில் காலத்தால் அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கண்களை தாக்கி புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட நேரம் சுற்றினாலும், கண்கள் எரிச்சலுடன் இருக்கும். கண்கள் எரிச்சல் வந்தால், அது சிறிது நேரத்தில் குணமாகிவிடும் என்று எண்ணக்கூடாது.இல்லாவிட்டால், கண்களில் பெரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.எனவே கண்கள் எரிய ஆரம்பித்தால், அதனை சரிசெய்வதற்கான...

அழிந்தவகை மாமூத் யானை பற்றிய தகவல்..!

மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் தற்கால யானைகளுக்கும் நெருங்கிய படிவளர்ச்சித் தொடர்பு உள்ளது. மாமூத்துகளுக்கு தற்போதுள்ள பெரிய யானைகளை விட பெரிய தந்தங்கள் உண்டு மேலும் இதன் உடல் அடர்ந்த மயிர்களால் மூடப்பட்டும் காணப்பட்டது. மாமூத்...

சர்க்கரை மூலம் மொபைல் ஃபோனை பத்து நாள் வரை உபயோகபடுத்தலாம்…!

எல்லா மொபைல் ஃபோனுக்கும் உள்ள காமன் பிரச்சினை பேட்டரி லைஃப்……..ஏற்கெனவே சொல்லியிருந்தேன் சுகர் பேஷன்ட் மாதிரி பேட்டரி சார்ஜரோடு ஆன்ட்ராயிட் அங்கிள்களும் ஆண்டிகளும் சுற்றுவதை பார்த்திருப்போம், ஆனால் இன்னைக்கு நான் சொன்னது உண்மையாகி போச்சு.இது என்ன? சர்க்கரை மூலம் புது வகை பேட்டரிகளை உருவாக்கியுள்ளனர் வர்ஜினியா பாலிடெக்னிக் மற்றும் ஸ்டேட் யுனிவர்ஸிட்டி.இந்த வகை பேட்டரிகள் சர்க்கரையை கொண்டு ஒரு எனர்ஜியை உருவாக்கும். இதன் மூலம் பத்து நாள் வரை அந்த பேட்டரி...

அசிடிட்டியை ஏற்படுத்தும் பித்த நீரின் சுரப்பை குறைக்க சில டிப்ஸ்...

பித்த நீர் என்பது உங்கள் உடலில் இருக்கும் ஈரலில் இருந்து வெளிப்படும் நீர்மமாகும். உட்கொண்ட உணவின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இந்த பித்த நீர் உதவுகிறது. ஈரலில் உற்பத்தியாகும் இந்த பித்த நீர், பித்தப்பையில் தேங்கியிருக்கும்.பித்த நீரில் 80-90% வரை தண்ணீர் தான் உள்ளது. மீதமுள்ள 10-20%-ல் பித்த நீர் உப்பு, கொழுப்பு, சளி மற்றும் கனிமமற்ற உப்புகள் அடங்கியிருக்கும். பித்த நீரின் உற்பத்தியும் கழித்தலும் உங்கள் உடலின் செயல்முறை...

வாய் துர்நாற்றத்தை போக்கும் துளசி..!

துளசிச் செடியை ஓர் ஆராக்கியமான மனிதர் தினமும் சாப்பிட்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவர் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியையும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நம்மை நாடாது. கோடை காலத்தில் வியர்வை நாற்றம் உடலில் அதிகமாக தெரியும்.அதனை தவிர்க்க குளிக்கும் நீரில்...

கீரல் (Scratch)விழுந்த CD-களை சரி செய்வது எப்படி தெரியுமா..?

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும்...

உணவில் காரமும்,அமிலமும் - இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்..!

நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று, அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது, காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்துக்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும்.ஆனால் இந்த விகிதத்துக்குத் தலை கீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தைச் சரிசெய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை.  பொதுவாக தானியங்கள், பருப்புகள், கொழுப்புகள் (இறைச்சி, மீன், நெய், எண்ணை) மற்றும் டீ, காபி போன்றவை...