உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்த சில அருமையான டிப்ஸ்..!

உணவில் சுவையை அதிகரிக்க உதவும் உப்பு, வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருட்களிலும் முக்கியமான ஒன்று. இத்தகைய உப்பைக் கொண்டு வீட்டில் உள்ள பல பொருட்களை சுத்தப்படுத்த முடியும்.உங்களுக்கு வீட்டிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது தெரியுமா? ஆம், உப்பு துர்நாற்றத்தைப் போக்குவதிலும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இதுப்போன்று யாரும் எதிர்பார்க்காத சில பொருட்களை சுத்தப்படுத்தவும் உப்பு உதவியாக இருக்கும். இங்கு உப்பைக்...

ஜலதோஷத்திற்கு ஜீராமிளகு ரஸம் சிறந்த நிவாரணி...!

ஜீராமிளகு ரஸம்.வேண்டியவைகள்தனியா——இரண்டு டீஸ்பூன்மிளகு—–ஒரு டீஸ்பூன்சீரகம்——ஒரு டீஸ்பூன்துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்பெரிய தக்காளிப் பழம்—–ஒன்றுபுளி—–சின்ன எலுமிச்சம்பழ அளவுபூண்டு——7 அல்லது 8 இதழ்கள்நெய்—-2 டீஸ்பூன்ருசிக்கு உப்புதாளிக்க—சிறிது கடுகு,      பெருங்காயம்,கறிவேப்பிலைஒரு துளி மஞ்சட் பொடிமிளகாய்——சிறியதாக  ஒன்றுசெய்முறை—-புளியை ஊறவைத்து நன்றாகக் கரைத்துஇரண்டு கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.உப்பு, மஞ்சட்பொடி சேர்க்கவும்.சிறிது...

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவ முறையில் கட்டுப்பாடு தேவையா..?

முள்ளங்கிக் கிழங்கு 2 நசுக்கியது முற்றிய வேப்பிலை, மாவிலை பொடி செய்தது 25 கிராம். இவைகளை மண்பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி சுமார் அரை லிட்டர் ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் 100 மில்லி கஷாயம் நாவினால் வெறும் வயிற்றில் சாப்பிட வரவேண்டும்.தினமும் தயார் செய்து வைத்துள்ள கஷாயத்தை சூடு செய்து அதிலிருந்து 100 மில்லி கஷாயத்தை எடுத்துக் குடிக்க வேண்டும். 5 தினங்களுக்கு ஒரு முறை புதியதாகக் கஷாயம் தயாரித்துக்...

இட்லி, தோசை சாப்பிடுவதினால் என்ன நன்மைன்னு உங்களுக்கு தெரியுமா..?

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு...

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்..!

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது. அதனால் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் உடல் சோர்வால் சாப்பிட்டு தூங்க மட்டும் தான் நேரம் உள்ளது. சிலருக்கு அந்த நேரம் கூட கிடைக்காது. ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை தமிழ் போல்ட் ஸ்கை பரிந்துரைக்கிறது....

நீங்க இளமையாகவே இருக்கணுமா...? அப்போ இதைப்படிங்க...!

முதுமையை தள்ளிப் போடும் உணவுகள்..!இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர். அமெரிக்க மக்களின் முதன்மையான ஆட்கொல்லி நோயான இதய நோய்க்கும் மற்றும் பிற நோய்களுக்கும், தீவிர உழைப்புடன் கூடிய வாழ்வினை மேற்கொள்வதும், நன்றாக உணவு உண்பதும் காரணமாக அமைகிறது.புத்தம் புதிய முழுமையான, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவினை உண்பது அனைத்து வித வயதுள்ள பெண்களையும்...

அனைவரும் அறிய வேண்டியவை..!

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, பொதுவான விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது, படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.2. எலும்பு முறிவு ஏற்பட்டால் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள்.ஏனென்றால்...

கருப்பைக் கட்டி வராமல் தடுக்கும் டயட்...!

பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் சத்தான உணவுகள் மற்றும் பழங்கள், காய்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் வரும் மாதவிடாய் பிரச்சனைகளை சிறிய மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சரி செய்து விட முடியும். 45 வயதுக்கு மேல் தான் கருப்பையில் கட்டி பிரச்சனை வருகிறது.அதிகமான உதிரப்போக்கு, அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அடிவயிற்றில் வீக்கம் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கட்டி ஏற்படுகிறது. பரம்பரைக் காரணம் மற்றும் 10 வயதுக்குள்ளாகவே...

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர்.இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.1....

முதுமையை நோக்கிச்செல்லும் இளைஞர்களே...!

மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது.பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது.அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன.போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது.வியாபார...

கற்பை சூறையாடும் ஃபேஸ்புக் நட்பு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...!

 பெண்கள் ஃபேஸ்புக் நட்பை நம்பி கற்பை பறிகொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டரில் உள்ளனர்.அப்படி யாராவது ஃபேஸ்புக்கில் இல்லை என்றால் அவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை பார்ப்பது போன்று பார்க்கின்றனர். இந்த ஃபேஸ்புக்கால் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றி பார்ப்போம்.பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் ஃபேஸ்புக்கில் புதியவர்களுடன் நட்பு வைத்துக் கொள்கிறார்கள். இந்த நட்பு...