உடல் எடை அதிகரிக்குதுன்னு கவலையா..? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

சிறப்பான தோற்றம் பெற விரும்புபவர் அனைவருக்கும் தடையாக விளங்குவது உடல் எடை ஆகும். எடையை நாம் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி என்று காண்போம்எடையை குறைக்க விரும்புபவரோ அல்லது எடையை அதிகரிக்க விரும்புபவரோ அல்லது தற்போதுள்ள எடையிலேயே தொடர விரும்புபவரோ, எதுவாயினும் இது ஒரு சிக்கல் நிறைந்த விவகாரம் கொண்ட விளைவாகவே கருதப்படுகிறது.சில நேரங்களில் நாம் அனைவருமே, கட்டுப்படுத்த முடியாத, விவரிக்க இயலாத வகையில் ஏற்படுகிற பசிக்கு பலியாக நேரிடுகிறது. இந்த எதிர்பாராத...

வாட்ஸ்ஆப்பில் அப்படி என்ன இருக்கு என்று ஃபேஸ்புக் ரூ.99,584 கோடி கொடுத்து வாங்குகிறது..?

நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் என்றால் என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்?ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாட்ஸ்ஆப்பை வாங்குகிறது என்ற செய்தி தான் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து வாங்கும் அளவுக்கு வாட்ஸ்ஆப்பில் என்ன உள்ளது என்று பலரும் வியக்கின்றனர். ஃபேஸ்புக்கை கவர்ந்த வாட்ஸ்ஆப் என்றால் என்ன என்று பார்ப்போம்.வாட்ஸ்ஆப் என்பது ஆன்லைன் மெசேஜிங் சர்வீஸ் ஆகும்....

சமையலறை 'சிங்க்'கில் 'பிஸ்' அடித்த 'பீட்ஸா' கடை ஊழியர்..!

சமையலறை 'சிங்க்'கில் 'பிஸ்' அடித்த 'பீட்ஸா' கடை ஊழியர்.. டிஸ்மிஸ்.. கடையும் மூடல்..!  சார்ல்ஸ்டன்: அமெரிக்காவின் சார்ஸ்ன் நகரில் ஒரு பீட்சா கடையில், சிங்க்கில் சிறுநீர் கழித்து விட்டார் கடை ஊழியர். இதனால் அந்தக் கடையையே மூடி விட்டனர். அந்த ஊழியரையும் டிஸ்மிஸ் செய்து விட்டனர். அவர் உச்சா போவது ரகசியக் காமராவில் பதிவாகி விட்டதால் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். மேற்கு விரீஜனியாவில்தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்,...

தம்பதிகள் நேசிக்கப்படவேண்டுமா? மதிக்கப்படவேண்டுமா?

குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்.” நம்மை மதிக்கவேண்டுமே?’’ என்ற சொற்களை யாராவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.தம்பதிகளில் யாராவது ஒருவர்தான் கவலையுடன் சொன்னார்கள்.தெரிந்த நண்பர் ஒருவரை வழியில் சந்தித்தேன்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.”என்னுடைய மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிடும்,எனக்குத்தான் பிரச்சினை! என்னை மதிக்கவேண்டுமே?” என்றார்.இன்னொருவர் பெண்.திட்டப்பணி ஒன்றில் அவருக்கு பணி.வேலை நீடித்திருக்குமா...

இரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்...!

  சிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் இந்தியா போன்ற நாட்டில்! அழகும் அங்கீகாரமும் சிவப்புக்குத்தான் இருக்கிறது.மற்ற திறமையால் சிலர் பெயர் பெற்றிருக்கலாம்.கலர் அப்படியில்லாமல் இருப்பவர்கள் தாழ்வு மனப்பானமையால் பொசுங்கிப் போய்விடுகிறார்கள்.  நானும் கொஞ்சம்(?!) கலர் குறைவுதான்.எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்,குறைந்தபட்சம் முகம் மட்டுமாவது சிவப்பாகிவிட்டால்? நினைக்கவே சந்தோஷமாக...

நான் தூக்கத்தை தொலைக்க காரணமான மூன்று பெண்கள்...!

ஒரு சம்பவத்தை நேரிலோ அல்லதுபுகைப்பட்த்திலோ பார்ப்பதற்கும்,வீடியோவில் காண்பதற்கும்,வித்தியாசம் இருக்கிறது.ஒவ்வொன்றும் நம்மிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஆளுமைக்குத் தக்கவாறு மாறுபடும்.சிலரது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நேரில் அவர்களது வார்த்தைகளில் அறியும்போது நாம் பாதிக்கப்படுகிறோம்.சினிமாவில் மற்றவர்களது துயரங்களைப் பார்த்து அழுபவர்கள் இருக்கிறார்கள்.நெருங்கிய உறவினர் இறப்புக்கும் கதறாத ஆளுமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.விபத்து,கற்பழிப்பு,கொடுந்துயரம் என்று எத்தனையோ நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளை படிக்கிறோம்,தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.சில நிமிட...

செவ்வாய் கிரகத்துக்கு முஸ்லிம்கள் செல்ல தடை...!

செவ்வாய் கிரகத்துக்கு முஸ்லிம்கள் செல்ல ஐக்கிய அரபு நாடுகள் தடை விதித்துள்ளது.வருகிற 2024–ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கேயே நிரந்தரமாக குடியமர்த்துவதாக டென் மார்க்கை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.அதற்கான நேர்காணலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அதில் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் மத நம்பிக்கை மற்றும் கோட்பாடுகளுடைய முஸ்லிம்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை....

காந்தி செத்துட்டாரா..? அதுவும்அக்டோபர்,30-ல் சுடப்பட்டாரா..? பாட புத்தகத்தி்ல்அவலம்..!

 மகாத்மா 1948-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 -ம் தேதி சுடப்பட்டார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மீது ஜப்பான் அணு குண்டு வீசியது. இது போன்ற தகவல்கள் குஜராத் மாநில பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது பெற்றோரை அதிர்ச்சி்க்குள்ளாக்கி உள்ளது.தேசதந்தை மகாத்மா சுடப்பட்டது 1948-ம்ஆண்டு ஜனவரிமாதம் 30-ம்நாள் இந்தநாள் தியாகிகள் தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் ஹீரோஷீமா , நாகஸாகி ஆகிய இரண்டு...

ஆட்-ஆன்ஸ் ( Add-ons ) என்றால் என்ன?

வீடு கட்டுகிறோம்; பார்த்துப் பார்த்து அடிப்படைத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு கட்டி முடிக்கிறோம். பின்னர், சிறிது காலம் கழித்து ஒரு நாய் வாங்கினால் அதற்கென்று சிறு வீடு போன்ற மரத்தினாலான அமைப்பை ஏற்படுத்த எண்ணுகிறோம். அல்லது, வாட்ச்மேனின் தேவை ஏற்பட்டு அவருக்கென்று ஒரு ஷெல்டர் கட்ட வேண்டியதாகிறது. அல்லது, நமக்கு வரும் தபால்களை வாங்கும் பொருட்டு கேட்டில் ஒரு சிறு தபால் பொட்டியைப் பொருத்தி விடும் அவசியம் ஏற்படுகிறது. இது போன்ற, பின்...

ஆன்ட்ராயிட் ஃபோன்களுக்கு வந்தது சோதனை..!

உலகத்தின் நெ.1 கைப்பேசி / ஸ்மார்ட்ஃபோன் மற்றூம் டேப்ளட்களுக்கான மென்பொருள் ஆன்ட்ராயிட் எனப்படும் கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இது ஜிஎமெஸ் (GMS) என்னும் முறையில் இந்த மென்பொருளை சாம்சங்க் முதல் அனைத்து நான் ஆப்பிள் ஃபோன் நிறுவங்களுக்கு கொடுக்கிறது.இதன் மூலம் பல வெர்ஷன்கள் வந்தாலும் எல்லா போன்களும் ஒரே ஆன்ட்ராயிட் மென்பொருளை கொடுப்பதில்லை காரணம் லேட்டஸ்ட் மென்பொருளான ஜெல்லி பீன் ஸ்மார்ட் ஃபோன் என்ற போன்களுக்கு மட்டும் தான் உபயோகபடுத்த முடியும்....

மைதா உணவுகளால் ஏற்படும் விளைவுகள் - எச்சரிக்கை..!

உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது.நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான்.உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது.அது நோய்களைத்தீர்மானிக்கிறது.கிருமிகளை எதிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய சாப்பாடுதான் முடிவு செய்கிறது.இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள்.ஆனால் முக்கியமாக உணவியல் நிபுணர்கள்தான்...

வீட்டில் கழிவுநீர் அடைத்துக் கொள்வதை தவிர்க்கும் சில அற்புத வழிகள்..!

நம் ஒவ்வொருவரின் வீட்டிலிம் எதிர்கொள்ளும் வாடிக்கையான பிரச்னைகளில் ஒன்று கழிவு நீர் செல்லும் வழி அடைத்துக் கொள்வது. இதனால் மிகவும் மோசமாக நாற்றம் வீசத் தொடங்கினாலும், இவ்வாறு நடக்கும் போது நாம் செய்து வரும் தினசரி வேலைகளும் பாதிக்கப்படுகின்றன.இவ்வாறு அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை சரி செய்ய நமக்கு உடனடியாக தேவைப்படுபவர் ஒரு பிளம்பர். தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வந்தாலும், அதிகமான விலையை நாம் இதற்கு கொடுக்க வேண்டியிருக்கும். இது போன்ற சூழல்களில்...

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை இருக்கும் ஆபாச சிடி..? பரபரக்கும் திரையுலகம்..!

ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார்.தமிழகத்தில்...

குளியலறையை காதல் வயப்படுத்தும் படி அமைக்க சில டிப்ஸ்...!

உங்கள் துணைவருடன் ஒரு காதல் வயப்படுத்தும் குளியலறையில் இருப்பது தான் மிகுந்த நெருக்கமான மற்றும் உணர்ச்சிகரமான நேரமாக அமைகிறது. குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் இத்தகைய அழகான குளியலை நாம் அனுபவிக்க சரியான இடம் தேவைப்படுகிறது. உங்கள் காதலர் அல்லது துணைவருடன் உல்லாசமாக இருப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகளை நமது வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ செய்ய முடியும். எந்த அளவிற்கு நமது துணைவருக்கு வசதியாக உள்ளதோ அந்த வகையையே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள...

ரூ.1 இலட்சம் கோடிக்கு வாட்ஸ் அப்பை வாங்கியது பேஸ்புக்...!

இன்றைக்கு உலகின் பணக்கார நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ் அப்பை(Whats App) 19 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.இந்திய தொகையில் இதை கணக்கிட்டால் ரூ.1 இலட்சம் கோடியை தாண்டும்.இதுவரை டெக் உலகில் எதற்கும் கொடுக்கப்படாத இவ்வளவு தொகையை கொடுத்து பேஸ்புக் வாட்ஸ் அப்பை வாங்கியுள்ளது.இந்த அறிவிப்பை பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இன்றைக்கு வாட்ஸ் அப்பின் வளர்ச்சியானது பேஸ்புக் உடன் ஒப்பிட்டால் வாட்ஸ் அப் பேஸ்புக்கை...

பேனா, நோட்டு வைத்து வழிபட்டால் அதிக மதிப்பெண் பெறலாம்..!

தமிழ்நாடு:- கடலூருக்கு பக்கத்தில் உள்ள திருவஹீந்திரப்புரத்தில், ஒளஷதகிரி எனும் அழகிய சிறிய மலையின் மீது எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். கருட பகவான், உபதேசம் செய்த ஹயக்ரீவ மந்திரத்தை, ஸ்வாமி தேசிகன் ஜபித்து கொண்டிருக்க, ஸ்ரீஹயக்ரீவர் அவர் முன்னே காட்சி அளித்தார். அந்த நொடியில் உருவானதுதான்`ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்.'`ஜ்ஞாநாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே'என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்துதி.இதை பாராயணம் செய்துவிட்டு...

1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு பற்றி....!

1 முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கலோரி, 1.2 கிராம் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளின் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிற பழங்களைக் கொடுக்க வேண்டும். தக்காளி, ஆரஞ்சு தரலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் சேர்க்க...