விரைவில் காகிதம் போல் சுருளும் செல்போன்கள், T.V -க்கள்..?

அதிக வளைவு தன்மை உடைய மின் கடத்திகளை, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.இதன் மூலம், ´காகிதம் போல் சுருளும், மடங்கும் தன்மை உடைய கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகளை வடிவமைக்க முடியும்´ என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வாளர்கள், மின் கடத்திகள் மற்றும் அதற்கு தேவையான எலக்ட்ரோடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஆய்வின் ஒரு பகுதியாக, தங்க...

கடவுளும் குழந்தையும்..!

இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.குழந்தை...

கையெழுத்துப் போடும்ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா..?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்…தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்…ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்…கூல் பார்ட்டி...

குழந்தைகளுக்கான ஆண்ட்ராய்டு ‘எடி’ டேப்லெட் – விலை ரூ.9,999..!

மெடிஸ் லெர்னிங் நிறுவனம் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு அடிப்படை லெர்னிங் டேப்லெட்டான ‘எடி’ டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 என்று விலையிடப்பட்ட டேப்லெட் 2 முதல் 10 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு இலக்காக உள்ளது. நிறுவனத்தின் படி, ‘எடி’ எடுகேட்டர் செலக்டர் லெர்னிங் கன்டன்ட் (educator selected learning content), கிட் சேஃப் என்வைரான்மென்ட் (kid safe environment) மற்றும் ஹய் குவாலிட்டி ஹார்ட்வேர் (high quality...

நாச்சியார்கோவில் குத்துவிளக்கு..! - ஸ்பெஷல்

சிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொள்வேன். அதை கையில் வைத்து ஆட்டியபடி எனது அம்மாவுடன் செல்லுவேன். பின்னர் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஒரு முறை புது பிளான்ட் ஓபன் செய்ய பூஜை போட்டபோது வெளிநாட்டில் இருந்து வந்தவரிடத்தில் குத்து விளக்கு ஏற்ற சொன்னபோது அவரது உயரம் இருந்ததை பார்த்து வியந்து விளக்கேற்றினார். இப்படி...

பேச்சுலர்களுக்கான சில சுவையான மற்றும் ஈஸியான சைடு டிஷ் ரெசிபி..!

தற்போது பேச்சுலர்கள் அதிகம் உள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் விடுதிகளில் தங்குவதை தவிர்த்து, வீடு எடுத்து தங்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு காரணம் விடுதிகளில் உணவுகள் சரியில்லாததும், பணப்பற்றாகுறையும் தான். ஏனெனில் வீடு எடுத்து தங்கினால் நாமே வீட்டில் நன்கு ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம் என்பது தான்.ஆனால் அனைத்து பேச்சுலர்களுக்குமே நன்கு சமைக்க தெரியாது. அவர்கள் அனைவரும் புத்தகம் வைத்தும், நெட்டில் கொடுத்துள்ள ரெசிபிக்களை படித்தும் சமைத்து வருகின்றனர்....

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இதோ 10 வழிகள்..!

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.வயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று...

சுவாமி விவேகானந்தர் - வாழ்க்கை வரலாறு

சுவாமி விவேகானந்தர்  ஜனவரி 12இ 1863 - ஜூலை 4 1902 பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய...

பிளேட் இட்லி - குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய இட்லி..!

பார்க்க கேக் போல இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய இட்லி இந்த பிளேட் இட்லி.தேவையான பொருள்கள்:உடைத்த கோதுமை - 200 கிராம்உளுந்து - 100 கிராம்கார அரிசி - 50 கிராம்காய்ந்த மிளகாய் - 10பெருங்காயம் - 1 சிட்டிகைஉப்பு - தேவையான அளவுசோடா - 1 சிட்டிகைதயிர் - 1 கப்செய்முறை:* உடைத்த கோதுமை, உளுந்து, கார அரிசி மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.* அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.* அரைத்த மாவில் உப்பு,...

மெமரி கார்டின் தொழில்நுட்பத்தகவல்கள்..!

மெமரி கார்டின் ஸ்பீடை கண்டுபிடிப்பது / லாக் செய்யவும் மற்றும் அழித்த டேட்டாவை மீட்டு எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோமா?.1. மெமரி கார்ட் வைத்திருக்காதவர்களே இப்போது இல்லை என்ற காலத்தில் நிறைய குழப்பங்கள் வருகின்றது. நாலு ஜிபி 150 ரூவாய்க்கு வாங்கினேன் மச்சி ஆனா நீங்க மட்டும் ஏன் 250 அதே 4 ஜிபியை வாங்கினீங்கன்னு கேட்டா பல பேரிடம் அது வந்து…வந்துனு தான் பதில் இருக்கும். இது ஏன் தெரியுமா. ஒவ்வொரு கார்டிலும் நாம் பார்ப்பது இரண்டே தான்.முதல் விலை...

”மாருதி-800 -க்கு குட் பை சொல்லுங்க’..!

இந்தியாவில் தனியார் வாகன சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து அதிகம் விற்கும் கார் என்ற பெயரை தக்க வைத்திருக்கும் மாருதி 800 கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.தற்போது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10,ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800 மட்டுமே.மேலும் நடுத்தர மக்களிடம்...

மாணவர்கள் வெற்றி பெற 10 அம்ச உறுதிமொழி ஏற்க வேண்டும்..! - அப்துல்கலாம்

பள்ளி மாணவர்கள் வெற்றி பெற 10 அம்ச உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார்.முப்பெரும் விழாசென்னை மகாஜன சபை 1884–ம் ஆண்டு மே மாதம் 16–ந் தேதி அன்று தொடங்கியது. சபையின் 130–ம் ஆண்டு விழா, காமராஜர் மற்றும் மகாகவி பாரதியார் நினைவு விழா ஆகிய முப்பெரும் விழா புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தங்க மாளிகையில் நடைபெற்றது.சென்னை மகாஜன சபை தலைவர் டாக்டர் ஜி.செல்வகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு...

கேழ்வரகு கோதுமை ரவை இட்லி...

கேழ்வரகு சாப்பிட்டால், உடல் நன்கு வலிமையோடும், வாய் துர்நாற்றம் எடுக்காமலும் இருக்கும். ஆகவே தான் அக்காலத்தில் எல்லாம் மக்கள் காலை வேளையில் கேழ்வரகை கஞ்சி போன்று கரைத்து சாப்பிடுவார்கள்.ஆனால் தற்போது கேழ்வரகு சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம், கேழ்வரகின் நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாதது தான் மேலும் கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், இதனை இட்லிகளாக ஊற்றி சாப்பிடலாம்.இங்கு கேழ்வரகை கோதுமை ரவையுடன் சேர்த்து எப்படி...

Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Download செய்யும் தளங்கள்..!

நமது Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Download செய்யும் தளங்கள்நமது Mobileக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணையஉலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை...

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet )

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு...

மஞ்சளின் மகிமை..!

1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும்.2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான்.3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும்.4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள்.5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும்.6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும்.7....