காற்புள்ளி காலாவதி ஆகுமா...? கொலம்பிய பல்கலை பரிந்துரை..!

ஆங்கிலத்தில் காற்புள்ளியை (,) நீக்கிவிடலாம் என்று கொலம்பிய பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.வாக்கியங்களை படிக்கும் போது எங்கெங்கு நிறுத்தி படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வது நிறுத்தல் குறியீடுகள். அதுபோல், கமா என்றழைக்கப்படும் காற்புள்ளி, அரை புள்ளி, முற்றுப்புள்ளி, ஆச்சரிய குறி, கேள்வி குறி போன்ற பல குறியீடுகள் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் காற்புள்ளியை ஆங்கிலத்தை பயன்படுத்தும் புதிய...

பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால்..? அதிர்ச்சித் தகவல்கள்

இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும்  பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப்...

ஒன்பதில் ஒளிந்திருக்கும் உடல்நலம்..!

உடலுக்கு ஏற்ற ஒன்பது தானியங்கள்...!நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான...

சீயான் விக்ரம்’ - வாழ்க்கை வரலாறு...!

‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ்...

முதலாளி மூளையிருக்கா..?

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.அக்கடையில் முதலாளியே தொழிலாளி.ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், “முதலாளி மூளையிருக்கா?” என்று கேட்பான்.அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ…வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.நாட்கள்...

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு...

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 393வயதுவரம்பு: 21 முதல் 45 வயது வரை (ஒவ்வொரு பணிக்கும் மாறுடும்).கல்வித்தகுதி: பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.மாத சம்பளம்:01.JMGS-I:ரூ. 30,00002.MMGS-II:ரூ. 40,000.03.MMGS-III:ரூ. 52,000-.04.SMGS-IV:ரூ....

டாக்டர்கள் கொட்டை எழுத்துகளில் மருந்து சீட்டை எழுத வேண்டும் - அதிரடி அறிவிப்பு...

நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், அவர்களுக்கான மருந்துகளை துண்டு சீட்டில் எழுதி கொடுப்பார்கள். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்கிரிப்ஷன்’ என்று அழைக்கின்றனர். இதில் எழுதப்படும் கையெழுத்து யாருக்கும் புரியாத வகையில் இருப்பது சகஜமான ஒன்று. இதனால், சில நேரங்களில் மருந்து கடைக்காரர்கள் குழப்பம் அடைந்து, டாக்டர் எழுதி கொடுக்கும் மருந்துக்கு பதிலாக அதே போன்ற உச்சரிப்பு கொண்ட வேறு மாத்திரை, மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பதால் பெரிய ஆபத்துகள் ஏற்படுகின்றன.நோயாளிகளின்...

நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி....

பாலியல் உணர்வை தூண்டுவதாக இருந்தால், நிர்வாணப் படத்தை ஆபாசமானது எனலாம். மற்றபடி, நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பார்பரா பெல்டஸ் என்ற பெண் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்றை பத்திரிகை ஒன்று 1993ல் வெளியிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், இந்த தீர்ப்பை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.மேலும், சம்பந்தப்பட்ட பத்திரி கைக்கு எதிரான வழக்கையும்...

இனிமேல் ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் தான்...!!

ஒரு குடும்பம் ஒரு கார்’ என்ற முறையை பின்பற்றினால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம்.என்பதால் அனைவரும் இம் முறையை கடைபிடிக்குமாறு மும்பை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.மும்பையில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும் தனித்தனி கார்களை பயன்படுத்துவதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையில்...

சோலார் உபகரணங்களை வாங்க அரசு மானியம்...!

சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 10 ஆயிரம் வீடுகளில் சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவுவதற்கு தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது.எனவே இத்திட்டத்தின் கீழ் மேலும் 9,700 பேர் விண்ணப்பிக்கலாம் என்பதும் இதற்க்காக தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரமும், மத்திய அரசின் சார்பில் மொத்தத் தொகையில் 30 சதவீதமும் இந்தத் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத்...

32 அடுக்கு கட்டடம் 10 நொடிகளில் தரைமட்டம்..!

பிராங்க்பர்ட்: ஜெர்மனியின், பிராங்க்பர்ட் நகரில், 32 அடுக்கு கட்டடம், வெடி வைத்து, 10 நொடிகளில் தகர்க்கப்பட்டது. ஜெர்மனியின், பிராங்க்பர்ட் நகரில், நிதி மையமான, "ஏ.எப்.இ., கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் பழையதாகி விட்டதால், சீரமைப்பதை விட தகர்த்து விட்டு, புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம், 10 நொடிகளில், வெடி வைத்து தகர்த்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.பிராங்க்பர்ட்டில், கோத்தி பல்கலைக்கழக வளாகத்தில், 1972ல் கட்டப்பட்ட...

கூகுள் தேடலில் அடிப்படைகள்..!

இன்றைய தேடல் உலகில் அதி நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கி, வேறு யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது கூகுள் தேடல் சாதனங்கள். இணையம் சார்ந்து இயங்கும் எந்த நிறுவனமும், தனி நபர்களும், கூகுள் வழி மேற்கொள்ளப்படும் தேடல் முடிவுகளையே தங்கள் கணிப்பின் அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது. இதற்கான விடையை இங்கு காண்போம்.முதலில் கூகுள் தோன்றிய நிலையைக் காணலாம். விக்கிப்பீடியா தளம்...

பாலிவுட்டில் விஜய்- த்ரிஷா..!

இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்.2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது.தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா ஜோடியாக நடித்த இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.கில்லி படம் விஜய்யின் வெற்றிப்படத்தில் முக்கியமான படமாகும். தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் கேரக்டரில் அர்ஜூன்...

ரத்த குழாய் அடைப்பு..! ஓர் அலசல்

ரத்த குழாய் அடைப்பு நீங்க..நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.தயவு செய்து கவனியுங்கள்.உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச்...

தகவல் தறுவதில் கூகுலையும் மிஞ்சிடுவாங்க..!

 ஒரு நகரத்தில் போய் நமக்கு தெரியாத முகவரியை ஒருத்தர்கிட்ட கேட்டா அவுங்க தெரிந்தால் சொல்லுவாங்க. இல்லைனா தெரியலைன்னு தலையாட்டிட்டு போயிடுவாங்க.ஆனால் ஏதாவது ஒரு கிராமத்தில் போய் நீங்க அட்ரஸ் கேட்டு பாருங்க.தெரிந்தால் சொல்லுவாங்க. இல்லைனா அவுங்களே அக்கம் பக்கம் விசாரிச்சு சொல்லுவாங்க. நீங்க அட்ரஸ் கேட்கும் நபர் அவங்களுக்கு வேண்டப்பட்டவங்களா இருந்தா அவுங்க வீட்டில் இருக்கும் ஏதாவது சின்னப் பசங்களை வழிகாட்ட அனுப்பி வைப்பாங்க.அதையே நீங்க எங்க ஊர்...

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!

1. யாராவது Time கேட்டா..,செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..( கையில Watch கட்டி இருந்தாலும் )2. எந்த புத்தகத்தோட அட்டையிலஅழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,பேனா கையில கிடைச்சா.,அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catchபிடிப்பாங்க..!( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,8.50-க்கு தான் குளிக்கஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துலரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக்சொல்லுவாங்க..5....

உங்களுக்கு தெரியுமா..? இந்த தகவல்கள்..!

விந்தை தகவல்கள்:-1.கங்காருக்குட்டி பிறக்கும் பொது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.2.உலகிலேயே அதிகம் பேர் உயிரிழப்பது எதனால் தெரியுமா? மலேரியா கொசுவினால்3.அமெரிக்காவில் இருக்கும் பொதுவான பாலுட்டி எலி தான்4.ஆந்தைகளின் விழிகள் நீளவாக்கில் இருக்கின்றன. அதனால், அவை கண்களை அசைக்க முடியாது,5.பெண்கள் பயன்படுத்தும் உதட்டு சாயத்தில் மீன் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன6.இறால் மீன்களின் இதயம் அதன் தலையில் இருக்கின்றன7.எறும்புகள் 16 வாரம் வரை வாழக் கூடியவை8.ஒரு...

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்...!

"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.பிறகு,...

தன்னம்பிக்கையை அதிகரிக்க...!

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே...