வெற்றி வேண்டுமெனில்…! அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.!

‘நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன.முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது.இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ் வைப்”,எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம்...

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜப்பானின் புதுப் பிளான்..!

உலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்களில் இருந்து, மக்கிபோகாத நெகிழிப் பொருட்கள் வரை பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பல வகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலைமலையாக குவியத் துவங்கியுள்ளன. இந்த கழிவுகளை வெற்றிகரமாக கையாளும் வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்.நாம் வாங்குகின்ற பொருட்களில் பலவற்றை பயன்படுத்திய பின்னர்...

'பப்'புக்கு வந்த 'பேய்' சிசிடிவியில் சிக்கியது..!

சமீபத்தில் அனைவரும் அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் பிரிட்டனில் உள்ள பப் ஒன்றின் சிசிடிவியில் சில அமானுட செயல்பாடுகள் பதிவாகியிருந்தது வெளியிடப்பட்டது. யாரெல்லாம் பேய் என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறார்களோ, அத்தகையவர்கள் இந்த 'பப்'பின் சிசிடிவியில் பதிவாகியிருந்ததைப் பார்த்தால் நிச்சயம் பேய் என்ற ஒன்று இருப்பதை நம்புவீர்கள்.இங்கு பிரிட்டனில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 'Ye Olde Man And Scythe' என்ற பப் ஒன்றின் சிசிடிவியில் பதிவாயிருந்த வீடியோவானது கொடுக்கப்பட்டுள்ளது....

மலிவு விலை டிக்கெட்டில் அம்மா திரையரங்கம்..!

அம்மா உணவகம், குடிநீரை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அம்மா திரையரங்கம் வெகு விரைவில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏழைகள் குறைந்த கட்டணத்தில் திரையங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்காக இந்த பிரத்தியேக வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும் மிகச்சிறிய பட்ஜட்டில் உருவாகும் படத்தினை குறைந்த செலவில் வெளியிடுவதற்கான முன்னுரிமை வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ள...

5 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்ற ‘பாசக்கார’ மனைவி கள்ள காதலனுடன் ஓட்டம்...!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேட்டபாளையம் மண்டலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருபாராவ். இவரது மனைவி கவுரிதேவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு கவுரிதேவி, கணவர் கிருபாராவை போனில் தொடர்பு கொண்டு, எனக்கு ரூ.3 லட்சம் கடன் உள்ளது. கடன் கொடுத்தவர்கள் என்னை துன்புறுத்துகின்றனர்.உங்களது கிட்னியை...

ஆவி பழிவாங்கும் என பயந்து காதலியை கொன்று புதைத்த இடத்தில் பூஜை செய்த காதலன்...!

நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் காரைக்குளத்தில் உள்ள காலிமனையில் கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று பூ, ஊதுபத்தி, வளையல், ரிப்பன் ஆகியவற்றை வைத்து யாரோ பூஜை செய்திருந்தனர்.இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்த தகவலின் பேரில், வேளாங்கண்ணி போலீசார் அங்கு சென்று இடத்தை தோண்டி பார்த்த போது இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மீனவர் சிங்காரவேலு&தெய்வானை...

மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடுவதல்..!

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ... வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில்...

உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய சில காதல் பாடங்கள்..!

குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசான விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க்கையில் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள்.இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழுகின்றாள். அவள் உணர்ச்சிகளுக்கு போராட்டங்களை உண்டு பண்ணும், பல உணர்ச்சிகளை கொண்ட பல நபர்களின் அறிமுகமும் கிட்டும். ஒரு தாயாக,...

'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய மருத்துவ தகவல்கள்..!

பிறந்த குழந்தையால் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியாது. அதனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களால் எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை குழந்தை மலம் கழிப்பது வைத்து கண்டறியலாம். இது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் உண்மை.ஏனெனில் குழந்தைக்கு உள்ள பிரச்சனையை குழந்தையின் மலத்தைக் கொண்டு கண்டறியலாம். அதே சமயம், மலத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் குழந்தை சாதாரணமாகத் தான் உள்ளது...

கம்ப்யூட்டர் அடிமைகளுக்கு சில எளிய கண் பராமரிப்பு டிப்ஸ்கள்..!

நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள்.அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது.கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை.ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும்.நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க முடியாது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, கண்களை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலும் நீண்ட நேரமாக கம்ப்யூட்டரில்...