வங்கித்துறையில் பத்து ஆண்டுகளில் 20,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு...

இந்திய வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய விரிவாக்கப் பணிகளுக்கு காரணமாக அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் 20,00,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.தனியார் மட்டுமில்லாமல் பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிவோரில் பெரும்பாலான ஊழியர்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். அத்துடன் முன்னணி வங்கிகள் பலவும் கிராமபுரங்களுக்கும் தங்களது சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர்.இதனால்...

பி.எப் [ PF ] சந்தாதாரர்களுக்கு “நிரந்தர கணக்கு எண்” வழங்கிட உத்தரவு....!

பிஎப் சந்தாதாரர்களுக்கு “நிரந்தர கணக்கு எண்”வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு பிஎப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்  சந்தாதாரர்களுக்கு பிஎப் கணக்கு எண் வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பிஎப் கணக்கு எண்ணும் மாற்றப்படும். இதனால் அந்த தொழிலாளிக்கும் நடைமுறை சிக்கல் உருவாகும். அதேபோல பிஎப் அலுவலகத்திலும் பணி சுமை அதிகரிக்கும்.இவற்றை...

மைக்ரோசாப்ட் அளித்த புகார் மீது நடவடிக்கை..!

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஜாம்பவான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காப்புரிமை அனுமதியின்றி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாடிக்கையாளர்களின் லேப்டாப்களில் சட்டவிரோதமாக மென்பொருட்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களை விற்கும் விற்பனையாளர்கள் சிலர் தனது வாடிக்கையாளர்களுக்கு போலியான மென்பொருட்களை பதிவேற்றம் செய்து அதனை மைக்ரோசாப்டின் அசல் மென்பொருள் என்று கூறி விற்பனை செய்துள்ளனர்.கடந்த 2013 டிசம்பரில், மைக்ரோசாப்டின் பிரதிநிதி ஒருவருக்கு...

சிவாஜி கணேசன் - வாழ்க்கை வரலாறு...!

சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலும் தகவல் பெற, அவரது இந்த வாழ்க்கை...

மனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்..!

இப்போது நடைமுறையில் உள்ள இம்ப்ளான்ட் ஆர் எஃப் ஐடி அல்லது மைக்ரோசிப் உயர் ஜாதி நாய்கள் / பூனைகள் / விலை உயர்ந்த மீன்களுக்கு மட்டுமே உபயோகிக்க படுகிறது. இதன் மூலம் எந்த வகை என்று பிறந்தது என்று எல்லா டீட்டெயில்ஸும் கிடைக்கும். சில வகை அரோவன மீன்களை கூட வாங்க விற்க இந்த சிப்கள் தான் உதவுகின்றன. சில திருடர்கள் வீட்டில் தங்கம் வைரம் திருடுவதை விட விலை உயர்ந்த மீன்கள் தான் அவர்கள் டார்கெட். அப்படி திருடினால் கூட அவர்களால் விற்க முடியாது ஏன் என்றால் உள்ளே...

பெண்கள் பிரா பற்றி அறிய வேண்டிய தகவல்கள்...!

பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும்...

பெண்களின் ஹார்மோன்களின் முக்கிய பங்கு...!

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்கு ஏற்படுவதற்கு முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவம் அடைகிறாள்.பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள்...

சிம்கார்ட்- ல் அழிந்துபோன தகவல்களை திரும்ப பெற...!

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் பயன்படுகின்றன.GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமலும் சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:1. Call History2. Phone Book Numbers3. SMSஇதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும்.அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது...

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்.. என்ன செய்யலாம்...?

அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்களுடைய ஆண்ட்ராய்ட், ஐபோன் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.! உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் செய்ய வேண்டியவை:எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடுங்கள். உடனடியாக உங்களுடைய போனை ஸ்விட்ஸ் ஆப் (Switch Off) செய்யவும்.அதற்கு...

இந்தியாவின் அடுத்த இலக்கு குழந்தைகளுக்கான முழு நோய் தடுப்பு முறைகள்..!

நாட்டில் போலியோ நோயே இல்லாமல் விரட்டியதற்கு பின், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் முழு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதே அடுத்த இலக்காக இருக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.போலியோவை வெற்றிகரமாக விரட்டியடித்ததையொட்டி நடைபெற்ற விழா ஒன்றில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பி.ஜே.பி தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சர்கள், உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெப் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.அப்போது அவர்களுக்கு மத்தியில்...

சங்கம் வளர்த்த மாமதுரையின் இன்றைய நிலை..!

மதுரை மாநாகரின் நீராதாரங்களை காப்பாற்ற களமிறங்கியுள்ளது மாணவர் குழு ஒன்று. மதுரை செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் முயற்சியில் இறங்கிய அவர்கள், மதுரை மாவட்டத்தின் நீர் நிலைகளைப் பற்றிய ஆய்வில் இறங்கி உள்ளனர்..இதன் படி பிற சமூக ஆர்வலர்களின் உதவியுடனும், அரசாங்க தகவல்களின் கீழும் கண்டறிந்த தகவல்கள் கீழே!நமது மதுரையில் நீர் நிலைகள் எப்படி அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள கீழே படியுங்கள்.வலைவீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையமாக மாறியிருக்கிறது.கிருஷ்ணராயர்...

‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’...!

* ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.* ‘‘மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்’’னு நண்பன் சொன்னா, அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம்.* ‘‘மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்’’னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா, ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.* ‘‘பங்காளி, வாடா...

குழந்தையின் விக்கலை நிறுத்த இத ட்ரை பண்ணுங்க...!

குழந்தையின் விக்கலை நிறுத்த இந்த முறையை முயற்சித்து பாருங்கள்..!பிறந்த குழந்தையை சரியாக கவனிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப் பார்த்தால், அனைத்து அம்மாக்களுக்கும் பயமாக இருக்கும். ஆகவே அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டீடு, விரைவில் அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதைவிட்டு அது தானாக போய்விடும் என்று காத்துக் கொண்டிருந்தால்,...

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..!

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..!நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window...

குளிர்பானங்கள் எல்லாமே விஷம்தானா...? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

வெளிநாட்டு குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் அதிகமாக கலக்கப்படுகிறது என்ற சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அவற்றுக்கு தடை விதிக்க கோரிக்கைகள் எழுந்தன. உடனே அந்த கம்பெனிகள் குற்றச்சாட்டை மறுத்தன. ஆனாலும் மக்கள், அந்த குளிர்பானங்கள் மீதான மோகத்தை குறைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, கிராமப்புற கடைகளில் குளிர்பானங்களை வாங்கி ஆண்டுக்கணக்கில் வைத்து விற்கின்றனர். அவை காலாவதியாகி விட்டதா, போலியா என்று தரம் பார்த்து...