குழந்தைகளுக்கான உணவில் கொஞ்சம் கவனம் தேவை..!

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் செலுத்த வேண்டிய சிறப்பு கவனம் குறித்து விளக்குகிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள் “குழந்தைகளுக்கு பெரும்பாலும் நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக...

ஈகோ பிரச்னையால் நாங்கள் பிரிந்தோம் - சர்ச்சைகளுக்கு நடிகை முற்றுப்புள்ளி..!

ஈகோ பிரச்னையால் நாங்கள் பிரிந்தோம். இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்துவிட்டோம் என்றார் லிசி.இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியை காதலித்து மணந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென பிரிந்தனர். இந்த பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதில் முக்கியமானது, பண பிரச்னை. பிரியதர்ஷனின் சில நிறுவனங¢களை லிசி கவனித்துக்கொள்கிறார். இதில் ஒரு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே பிரியதர்ஷனுக்கும் லிசிக்கும் இடையே பிரச்னை எழுந்ததாகவும்...

சிறையில் பிறந்த குழந்தை 22வயதில் பெற்றோரை சந்திக்கப்போகிறது-நளினியின் மகள் அரித்ரா...!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என நேற்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர்...

தமிழர்களின் வரலாற்றுச் சுவட்டில் மறக்க முடியாத நாள் - பாரதிராஜா

ராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய 7 பேரை விடுதலை செய்ததன் மூலம் உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துவிட்டீர்கள் என முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:என் இனிய தமிழ் மக்களே..!22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட அனைத்துல தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை. உலகத் தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்துள்ளீர்கள் - பாரதிராஜா செங்கொடியின் மரணத்திற்குப்...

7 பேர் விடுதலை:சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு!

ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்வது தொடர்பாக விளக்கம் கேட்கும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.அதில் ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த நிலையில், அதனை தமிழக அரசு விடுவிக்க முடியுமா? என்று கேட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை அண்மையில்சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக...

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்..!

சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும்....

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்..!* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது...

வடிவேலு (நடிகர்)

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர்.‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’,...

மியூகோபாலிசாக்கரைடோசஸ் நோயால் வெளிவந்த நட்பு...!

கர்நாடக மாநிலத்தில் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு மாணவரை அவரது நண்பர்கள் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சவான்(16). தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சவான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.15 வயது வரை சவான் பிற குழந்தைகளை போல ஓடி, ஆடி இருந்துள்ளார். திடீரென்று ஒரு நாள் இடுப்பு வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்....