டுவிட்டர், யாகூ, ஈமெயில் என்ற பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டக்கூடாது..!

டுவிட்டர், யாகூ, ஈமெயில் என்று கண்ட பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டக்கூடாது: பட்டியலை வெளியிட்டது மெக்சிகோ..!  குழந்தைகளுக்கு தாங்கள் விரும்பியபடி பெயர் சூட்டுவதோ, செல்லப் பெயர்களில் அழைப்பதோ மெக்சிகோ நாட்டின் வடமேற்கில் உள்ள சோனோரா மாநில மக்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 61 பெயர்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.அதில் தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட டுவிட்டர், யாகூ போன்ற பெயர்களும், கற்பனை பாத்திரங்களான ஹாரி பாட்டர்,...

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?

இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..?01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.04. 1835 ல் அவரது காதலி மரணம்.05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.06. 1838 ல் தேர்தலில் தோல்வி.07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும்...

பாலுமகேந்திரா : அது ஒரு கனா காலம்

 தமிழ் சினிமா மறக்க முடியாத படைப்பாளி இயக்குநர் பாலுமகேந்திரா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.அவர் 1939ம் ஆண்டு இலங்கையில் பிறந்து வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் இளவயது முதலே ஆர்வம் மிகுதியாக இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமிரா பரிசாக அளித்தார். அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து வந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு, பூனேவில் ஒளிப்பதிவாளர் பிரிவில் படித்து, அதில் தங்கப் பதக்கம் வென்றார்.திரைத்துறையில்...

புகைபிடிக்கும் பள்ளி மாணவிகள் டெல்லியில் அதிகம்..! சர்வேயில் தகவல்

கடந்த 2012ம் ஆண்டில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 12.1 மில்லியனாக இருந்தது. இது 1980ம் ஆண்டில் 5.3 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில்மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தலைநகர் புதுடெல்லியில் புகை பிடிப்பவர்களின் மத்தியில் மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக சர்வேயில் தெரியவந்துள்ளது மேலும் அப்செட்டை அளித்துள்ளது.இன்றைய பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும்...

தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை சரிவு..!

 நாட்டில் தரைவழி தொலைபேசி இணைப்பு உபயோகிப்பாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 89.98 கோடியாக சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 90.30 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.செல்போன் உபயோகத்துக்கு வந்த பிறகு தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் 4.03 சதவீத அளவுக்குக் குறைந்து வந்துள்ளது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை 93.77 கோடியாக இருந்தது. ஜிஎஸ்எம்...

நேரடி மற்றும் மறைமுக வரிகள் - என்றால் என்ன...?

 வரி வருவாய்களில் நேரடி வரி (Direct Tax) , மறைமுக வரி (Indirect Tax) என இருவகைகள் உள்ளதாகப் பார்த்தோம். தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி (Corporate Income Tax), தனிநபர் வருமான வரி (Personal Income Tax), சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.பொருள்களை உற்பத்தி செய்யும்போது செலுத்துகின்ற கலால் வரி (Excise Duty), இறக்குமதி / ஏற்றுமதி செய்யும்போது செலுத்தப்படும் சுங்க வரி (Customs Duty), பொருள்களை...

திருவானைக்காவலில் தை தெப்ப உற்சவம்...!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் ஸ்தலமாக விளங்குகிறது. கோயிலில் தை தெப்ப உற்சவ திருவிழா 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் திருநாளான நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்த பின் புறப்பாடு நடந்தது.சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் மரக்கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சன்னதி வீதி வழியாக ராமதீர்த்த...

மக்களவையில் மிளகுப்பொடி ஸ்பிரே தாக்குதல்..!

மக்களவையில் இன்று மக்களவையில் தெலங்கானா மசோதா தாக்கலானது. இந்நிலையில் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் அமளியில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சீமந்திரா பகுதி எம்.பி. ராஜகோபால், அவையின் மையப்பகுதிக்குச் சென்று தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டவாறே, மைக்கை பிடுங்கி, அருகில் உள்ள மேஜையில் இருந்த கம்யூட்டரை தள்ளிவிட்டு உடைத்தார்.அத்துடன் திடீரென தன் கையிலிருந்த மிளகுப்பொடி ஸ்பிரேவை...

காதலர் தினத்தில் அத்துமீறும் காதல் ஜோடி மீது நடவடிக்கை...!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் வட சென்னை மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் முகமது சுல்தான், முகமது அலி, கலீல், நிஜாம் உள்பட 15 பேர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அதில் காதலர் தினத்தன்று பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காதலர் தினம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்றையும் புகார் மனுவுடன் இணைத்து இருந்தனர்.அதில், கிறிஸ்தவ...

பாலு மகேந்திரா - வாழ்க்கை வரலாறு...!

பிறப்பு: பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்மே 20, 1939 (அகவை 74)மட்டக்களப்பு, இலங்கைஇறப்பு:பெப்ரவரி 13, 2014சென்னை, இந்தியாஇருப்பிடம்:சென்னை, இந்தியாபணி:திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர்.பாலு மகேந்திரா(Balu mahendra) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், கன்னட, மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.பிறப்பு1946 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு...

வீட்டில் காயப்போட்ட துணிகளை காணவில்லை: ஆன்லைனில் புகார்: விசாரிக்க எஸ்.பி., உத்தரவு

பழநியை சேர்ந்த பெண் ஒருவர், வீட்டு கொடியில் காயப்போட்ட துணியை காணவில்லை என, திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு ஆன் லைனில் புகார் அளித்துள்ளார். இதை விசாரிக்க, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.பழநியை சேர்ந்தவர் அபி,40. இவர், ஆன்லைனில் திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறியுள்ளதாவது: நான் பழநி ஆர்.எப்., ரோட்டில் வசிக்கிறேன். 3 தினங்களுக்கு முன்பு எனது வீட்டின் முன்புறம் உள்ள கொடியில் துணிகளை காயப்போட்டிருந்தேன். மாலையில்...

பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்...! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

பவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல் முகத்திற்கு போடும் டால்கம் பவுடரை உபயோகிப்பதன் மூலம் கருப்பை புற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.வியர்வை நாற்றத்தை தடுக்க, ஈரப்பதத்தை உறிஞ்சும் முகப்பவுடர்களை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் இது சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். என்றெல்லாம் பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், அதிகாரப் பூர்வமாக இந்த கூற்று இதுவரை நிரூபிக்கப்பட்டதில்லை.ஆனால், ரகசிய...

SAMSUNG மொபைல் போன்களுக்கான குறியீடுகள்…!

1)*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக்செய்ய(UnLock).6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.7)*#9998*246#...

பல நாடுகள் போட்டி போட்டு வாங்கத் துடிக்கும் இரு மூக்குகளைக் கொண்ட நாய்….!

ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரிலுள்ள நாய்களுக்கான டிரஸ் றீகோமிங்நிலையத்திலுள்ள  இருமூக்குகளைக் கொண்ட நாயை வளர்ப்புப் பிராணியாக வளர்க்க உலகமெங்குமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.அந்நாய் தொடர்பான வெளியான செய்திகளையடுத்து அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து அந்த நாயை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இந்நிலையில் அந்நாயின் புதிய உரிமையாளராக ஸ்கொட்லாந்திலுள்ள கிழக்கு லொதியன் பிராந்தியத்தைச்...

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் - ஓர் வரலாற்று பயணம்

சாலைகளில் புழுதிபறக்க நடந்துவந்த 150 ராணுவத்தினர் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள், மொத்தம் 1650 முறை அதாவது ஒரு சிப்பாய்க்கு 33 குண்டுகள் என்ற முறையில் 5850 குண்டுகளைச் சீறிப்பாயச் செய்தனர். துடிக்கத் துடிக்க மக்கள் வீழுந்துக்கொண்டே இருந்தார்கள். குழந்தைகள், முதியவரக்ள், பெண்கள் யாரும் தப்பமுடியவில்லை. என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ஒற்றை வாயிலை மட்டும் கொண்ட அந்த மைதானத்தின் மண்ணில் இப்போது நீங்கள் நடந்தாலும்...