145 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு...!

145 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு!கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் உருவாக்கிய இந்த தருமச்சாலையில் 145 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து மக்களின் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது அணையா அடுப்பு.ஆறறிவுடைய மனித இனம், தன் இனம் பசியால் தவிப்பதை கண்ணெதிரே காணுகிறப "அது அவரவர் தலையெழுத்து, வினைப்பயன்' என்று வேதாந்தம் பேசியது. இப்படி பேசுவோர் மத்தியில் "வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'என்று பாடிய வள்ளலார் பசிக்கொடுமையை ஒழிக்க முன்வந்தார்.எல்லா...

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!தேவையான பொருள்கள்:பாஸ்மதி அரிசி - 1 கிலோமட்டன் - 1/2 கிலோநெய் 250 கிராம்தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)பூண்டு - 100 கிராம்இஞ்சி - 75 கிராம்பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்பெரிய வெங்காயம் - 1/2 கிலோதக்காளி - 1/4 கிலோபச்சை மிளகாய் - 50 கிராம்எலுமிச்சை - 1பொதினா, கொத்தமல்லிதழை - கையளவுகேசரிப்பவுடர் - சிறிதளவுமுந்திரிப்பருப்பு - 50 கிராம்உப்பு - தேவையான அளவுசமையல் குறிப்பு விபரம்:செய்வது: எளிதுநபர்கள்: 4கலோரி அளவு: NAதயாராகும்...

புற்றுநோய் சிகிச்சைக்கு துளசி எண்ணெய்...!

இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர்....

பெண்களின் வித்தியாசமான கல்யாண ஆசைகள்..!

18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட ‘கல்யாண ஆசைகள்’ பற்றிய கருத்துக்கணிப்பில் அவர்கள் தங்களது வித்தியாசமான விருப்பங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நண்பர்போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்று 80 சதவீத பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள்.கடைசி காலம் வரை தங்களை பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற ஆசை பெண்களிடம் இல்லை. ஏன்என்றால் தங்கள் எதிர்கால கணவரிடம் அவைகளை எல்லாம் எதிர்பார்க்கும் பெண்கள் 10 சதவீதம்தான். கணவரிடம்...

சிறையிலேயே வாழ்வதற்காக குற்றங்கள் செய்யும் வினோத மனிதர்...!

சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் நபர்களுக்கு, சிறைவாசம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்காக யாரும் சிறையிலேயே பொழுதைக் கழிக்க மனதார விரும்புவதில்லை.ஆனால், சிறையில் வழங்கும் சாப்பாடு மற்றும் பாதுகாப்பான தங்கும் இடத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் குற்றச் செயலைச் செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாங் என்று அழைக்கப்படும் 60 வயது முதியவர்தான் இந்த வினோதமான குற்றவாளி.திருட்டு, பொது இடங்களில் சண்டையிடுதல்...

கல்விக் கடன் வாங்கியவர்கள் பெயரை வெளியிடக்கூடாது...!

பஞ்சாபில் உள்ள வங்கிகளிடம் கல்விக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த தவறியவர்களின் பெயர்கள் மற்றும் போட்டோக்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன.நிதியியல் சேவைத்துறை, நிதி அமைச்சகம், மாநில வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டம் நடந்தது. அதில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் போட்டோக்கள் வெளியிடும் சில வங்கிகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.கடன் கட்டாமல் நிற்கும் மாணவர்களின்...

காதலர் தின ஸ்பெஷல் - பாதாம் சாக்லெட் ரெசிபி...!

காதலர் தினத்தன்று உங்கள் காதலரை அசத்த ஆசையா? அப்படியானால், உங்கள் கையாலேயே சாக்லெட் செய்து கொடுங்கள். அதிலும் பாதாம் சாக்லெட் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், மிகவும் சுவையாகவும் இருக்கும்.இப்போது அந்த பாதாம் சாக்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பார்த்த பின் முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.தேவையான பொருட்கள்:கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்வெண்ணெய் – 50 கிராம் (உருக வைத்தது)சர்க்கரை...

இது பிரசாரமா அல்லது...நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் மக்களே...!

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நடிகைகளும் இதில் குதிக்கிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகை மேக்னா படேல் சமீபத்தில் செக்ஸ் போஸ் கொடுத்தார். தாமரை மலர்கள் மேல் படுத்தும் நரேந்திர மோடி படத்தால் நிர்வாண உடலை மறைத்தும் பாரதீய ஜனதாவுக்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டார். இந்த படங்கள் இன்டர்நெட்டில் வேகமாக பரவியது.ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக அறிமுகம் இல்லாமல் இருந்த அவர் இப்படி...

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம். மூலம் பணம் பெறலாம்...!

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.தற்போது வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெறமுடியும்.வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, வங்கி கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு தொகையை ஏ.டி.எம். வாயிலாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி...

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்..! ஆய்வில் தகவல்

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து...

200 கோடி சொத்து மண்டேலாவின் வாரிசுகள் - ரகசிய காதலியின் மகள்கள்

200 கோடி சொத்து மண்டேலாவின் வாரிசுகள் என அறிவிக்க வேண்டும் ரகசிய காதலியின் மகள்கள் கோரிக்கை..!ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் தேச தந்தை என புகழ்பெற்ற நெல்சன் மண்டேலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விட்டு சென்ற சொத்தின் மதிப்பு ரூ.200 கோடியை தாண்டும் என செய்திகள் வெளியாகின.இந்நிலையில் நெல்சன் மண்டேலாவிற்கு நாங்களும் வாரிசுகள்தான் என அவ ரது ரகசிய காதலியின் மகள்கள் கோரிக்கை எழுப்பிஉள்ளனர். இதுகுறித்து...

விண்டோஸ் 9 வதந்தியால் விண் 8 விற்பனை மந்தம்...!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களை அவ்வளவாகச் சென்றடையவில்லை. புதிய அப்ளிகேஷன்களுக்கும், சிஸ்டம் பயன்படுத்தும் வழிகளுக்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஒத்திசைவு போன்றவற்றால், மக்கள் விண் 8க்கு மாற்றிக் கொள்ளத் தயங்கினர். எக்ஸ்பியை விட்டு வெளியேறும் முடிவெடுத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டனர்.ஆனால், அதன் பின், வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களை அடுத்து,...

சகல நோய்களுக்கும் நிவாரணி எலுமிச்சை...!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை.அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும்.அதிலும் பெரும்பாலான மக்கள், எலுமிச்சை சாப்பிட்டால் உடல் எடை மட்டும் தான் குறையும் என்று நினைக்கின்றனர்.ஆனால் அந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளன. மேலும் இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும்...

பற்களில் உள்ள காரையை ஒரே நிமிடத்தில் போக்க எளியவழி...

அடிக்கடி தொலைக்காட்சிகளில் பற்களில் காரை படிந்துள்ளதா….? உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்க என கவர்ச்சி விளம்பரங்களால், நாமும் இருக்கும் அனைத்து டூத் பேஸ்ட் மற்றும் பிரஸ் வாங்கி உபயோகித்தும் ஒரு பலனும் கிடைக்காது. பல்லுதான் தேய்ந்துபோகும்.பற்காரையை நீக்க உங்களுக்கு பக்கவிளைவுகள் இன்றி ஒரு எளிய வழி.நீண்ட நாட்களாக பற்களில் படிந்துள்ள காரையை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate KMNO4) பெரும்பாலான...

பெண்களே...! காதலர் தினத்தன்று உங்கள் காதலனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்…?

பொதுவாகவே ஆண்கள் ஷாப்பிங் செய்வது சற்று விசித்திரமாகவே இருக்கும். அதனால் அவர்களுக்கு பரிசுகள் தேர்ந்தெடுப்பதும் கடினமாக இருக்கும்; முக்கியமாக காதலர் தினத்திற்கு வாங்கும் பரிசுகள். ஒரு வேளை, நீங்கள் காதலித்து கொண்டிருந்தால், உங்கள் காதலனுக்கு கண்டிப்பாக ஒரு சிறந்த பரிசை அளிக்க வேண்டுமல்லவா?அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் நீங்கள் அவரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என்பதையும் அவருக்கு எடுத்துக் காட்டுவது மிகவும் முக்கியம். அவரை ஆச்சரியப்படுத்தும்...

காதலர் தினம் இதயங்களை இணைக்கும்...!

காதலர் தினம் இதயங்களை இணைக்கும் முதல் சந்திப்புகாதல் பூக்கும் தருணம் என்பது யாராலும் கணிக்க முடியாதது. கண்ணசைவில் காதல் மொழிகள் பரிமாறப்பட்டு விடும். கோயில் திருவிழா, உறவினர் இல்லம், பஸ் நிலையம் என முதலில் பார்த்தவுடன் பிடித்துப்போன பெண்ணின் இதயத்தில் இடம் பிடிப்பதற்கு இளைஞர்கள் என்னவெல்லாமோ செய்து பார்ப்பர். நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழம்புகிறீர்களா?...

'' எஸ். பி. பாலசுப்பிரமணியம் '' - வாழ்க்கை வரலாறு

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம்...

இரவில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கும் பில் கேட்ஸ்...!

கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலே நம் வீட்டு இளசுகள் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் கணினி முன் அமர்ந்திருக்கும் நிலையில், உலகின் பெரும் செல்வந்தரான மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், தினமும் தான் சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.அவரது முதலீடுகளின் வாயிலாக ஒவ்வொரு வினாடியும் 114.16 அமெரிக்க டாலர்களை வட்டியாக ஈட்டி வரும் பில் கேட்ஸ், ஆன்லைனில் நேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரிடம்...