சிலைகள் சொல்லும் சேதிகள்..!

சென்னை ஒரு பெரிய நகரமாக ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் உருவானது. ரயில், கப்பல் போக்குவரத்து ஏற்பட்டது. பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வாணிபம், தொழில், வேலை நிமித்தமாக மக்கள் குடிபெயர்ந்து வந்தார்கள்.ஆங்கிலேய அரசாங்கம், விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கவர்னர் ஜெனரல் காரன் வாலீஸ், ராணுவ ஜெனரல் நீல் ஆகியோரின் சிலைகளை நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்தது. அப்படி வைக்கப்பட்டதன் நோக்கம்,...

மாடுகளை திருட முயன்ற 4 பேர் தீ வைத்து எரிப்பு..!

கால்நடைகளை திருடமுயன்றதாக கருதி 4 பேரை கட்டிவைத்து கிராம மக்கள் உயிருடன் எரித்துக் கொன்ற நிகழ்வு மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.மேற்கு வங்க மாநிலம் ஜால்பைகுரியில் மாடுகளை திருட முயன்றதாக கூறி நான்கு பேரை கிராம மக்கள்...

பட்டதாரிகளில் 34% மட்டுமே தகுதியானவர்கள்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு..!

பட்டதாரிகளில் 34 சதவீதத்தினர் மட்டுமே பணிக்கு தகுதியானவர்கள்! – அதிர வைக்கும் ஆய்வு முடிவு..!பட்டதாரிகளில் 34 சதவீதத்தினர் மட்டுமே பணியில் அமர்த்த தகுதி படைத்தவர்களாக உள்ளனர் என்பது அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் மாணவ–மாணவியரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆண்களை விட பெண்கள் அதிக தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.ஆன்லைன் மதிப்பீட்டு நிறுவனமான வீபாக்ஸ், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன்...

அப்பா மாதிரியா நான்?

1. நம்ம அப்பாவெல்லாம் பெல்ஸ் பேன்ட்டும், கட்டம் போட்ட சட்டையும் தான் அதிகம் அணிந்தார்கள். நாம் ஜீன்சும் டீ ஷர்ட்டும் தான் அதிகம் அணிகிறோம்.2. நம்ம அப்பாவெல்லாம் சீப்பை வைத்து தான் தலை வாரினார்கள். நமக்கு கைகளை சீப்பாக்கி தலைவாரினால் தான் பிடிக்கும்.3. நம்ம அப்பாவெல்லாம் மீசையை வீரத்தின் அடையாளமாகப் பார்த்தார்கள். நாம் வயதின் அடையாளமாகப் பார்க்கிறோம். மீசை பெரிதாய் இருந்தால் வயதானது போல் தெரியும் என்று அடிக்கடி ட்ரிம் செய்து விடுவோம்.4. நம்ம அப்பாவெல்லாம்...

தற்கொலையும், அதன் விளைவுகளும்..!

கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற ஒருவர் தான் புரிந்த கொலையின் பயங்கரத்தையும், தான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து, அவை திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற கற்பனையில் ஈடுபட்டிருந்து கொண்டு அதே துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.பெரும் தீவிபத்தில் உயிர்நீத்த பெண்மணியொருவர், இறந்து ஐந்து நாட்களின்...

பேசும் மரங்கள்...!

சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.சிறுவன்...